வடமாகாண ஆளுநர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு !!
வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பின் போது வடக்கு மக்களின் பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக…
மட்டக்களப்பில் டெங்கு அதிகரிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜுன் 12 ஆம் திகதி தொடக்கம்; 2020 ஜுன் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 20 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய…
கொரோனாவின் புதிய மூன்று அறிகுறிகள்..!
கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கான மூன்று புதிய அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்…
சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞன் மடக்கி பிடிப்பு
ஆரையம்பதியில், வீதியால் நடந்து சென்ற இரு பெண்களின் சங்கிலியைக் கொள்ளையிட முயன்ற இளைஞனை, கைதுசெய்துள்ளதாக,காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட இளைஞனிடமிருந்து சம்பவத்துக்குப்…
எனது உடல்நலன் குறித்து இதுவரை 6 முறை வதந்தி பரவிவிட்டது-எஸ்.ஜானகி
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி நலமுடன் இருப்பதாகவும் அவரின் உடல்நிலை குறித்து பரவிவரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவரின் மகன் முரளி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்….
யஸ்மின் சூக்காவிடம் 100 கோடி ரூபா நட்ட ஈடு கோரிக்கை
இலங்கை பிரதானி ஒருவர் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிடம் 100 கோடி ரூபா நட்ட ஈடு கோரியுள்ளார். தேசிய உளவுத் துறை…
இரண்டாம் கட்ட கொரோனா அச்சுறுத்தல்
இரண்டாம் கட்ட கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்தும், இலங்கை அரசாங்கம் இதுதொடர்பான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை என ஐக்கிய தேசியக் கட்சித்…
கிழக்கில் தமிழர்களின் இருப்பினை இல்லாமல் செய்யவே சில கட்சிகள் முனைகின்றன ;இரா.சாணக்கியன்
கிழக்கு மக்களை காப்பாற்றப்போகின்றோமென கூறி அவர்களின் வாக்குகளை சிதறடித்து, கிழக்கில் தமிழர்களின் இருப்பினை இல்லாமல் செய்யவே சில கட்சிகள் முனைகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு…
முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!
பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு உட்பட மேல் மாகாணத்திலேயே இவ்வாறு முகக் கவசம் அணியாமல் பயணித்தவர்களே கைது செய்யப்பட்டு 14…
பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன ;பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மூன்றரை மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. எனினும் இன்றைய தினம் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகக் குழுவின்…
