கோட்டாபயவின் ஆட்சியில் தமிழ், முஸ்லிம்கள் அச்சம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த ஆட்சியில் தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சமான நிலையில் உள்ளார்கள். சட்ட ஆட்சி, ஜனநாயகம் என்று அனைத்துமே கேள்விக்குறியாகியுள்ளன என சுட்டிக்காட்டினார்…
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் எம்..எஸ்.தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார். மும்பை பாந்ரா பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கில்…
பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு கொரோனா
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுஃப் ரசா கிலானிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 67 வயதான யூசுஃப் ரசா கிலானி ஊழல் வழக்கு விசாரணைக்காக சென்றுவந்த பிறகு கொரோனா…
அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தைப் பிடித்தமைக்கு எதிராக வழக்கு
கிழக்கு மாகாண அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தைப் பிடித்தமைக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு…
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான மாதிரி தேர்தல்
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான மாதிரி தேர்தல் வாக்கெடுப்பு, இன்று மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் மகா வித்தியாலயத்தில் காலை…
வாகன விபத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் மீயான்குளம் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன…
இரண்டு பெண்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில்!!
இலங்கையில் இரண்டு பெண்கள் கொரோனா தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பெண்களே கொரோனா தொற்று காரணமாக தீவிர…
அரை சொகுசு பேருந்துகளுக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி இல்லை
இலங்கையில் சாதாரண பேருந்துகளில் அரை சொகுசு பேருந்துகளுக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்கப்படமாட்டாது என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பேருந்து கட்டணத்தை…
வாகன விபத்தில் படுகாயமடைந்த பொலீஸ் அதிகாரி பலி!!
கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஊழலில் ஈடுப்பட்டதாக கருதப்படும் மருத்துவர் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்த காவல் துறை அதிகாரி ஒருவர் வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு…
தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத பதாகைகள்,சுவரொட்டிகள் அகற்றல்
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் போன்றவற்றை அகற்றும் நடவடிக்கைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்தும் நோக்கில் இன்று…
