தமிழ் அரசியல் கைதிகளில் விடுவிக்கக்கூடியவர்களை விடுவிப்போம் – மஹிந்த

சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியும் நானும் ஆராய்ந்து வருகின்றோம். விடுவிக்கக்கூடிய கைதிகளை விரைந்து விடுவித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்….

பாடசலைகள் மூடப்படும் நிலைமையை மாற்ற ஆசிரியர் சமூகம் கைகோர்க்க வேண்டும்

கிராமங்களில் பாடசலைகள் மூடப்படும் நிலைமையை மாற்றியமைப்பதற்கு ஆசிரியர் சமூகம் சுயவிருப்புடன் கைகோர்க்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார். மன்னார் மாவட்ட கல்வித்துறையை முன்னேற்றுவதற்குப்…

கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கும் தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிப்பது தொடர்பாக நேற்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்…

மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலைக்கு புதிய அதிபர்!

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் புதிய அதிபராக எம்.சி. ஜுனைட் நேற்று புதன்கிழமை 10 ஆம் திகதி திகதி கடமைப் பொறுப்பேற்றார். இக்கலாசாலையில் இதுவரை அதிபராக இருந்த…

மட்டக்களப்பில் தேசிய உணவு உற்பத்தித் திட்டம் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தில் நெற்செய்கையும் மறுவயல் பயிர்ச்செய்கை உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்தின் ஆலோசனைக்கமைய மாவட்ட…

பாடசாலைகளுக்கு செப்டம்பரில் மீண்டும் ஒரு மாத விடுமுறை!!

பாடசாலைகளுக்கு ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும் விடுமுறை செப்டம்பர் மாதம் வழங்கப்படவுள்ளது. கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஜீலை…

கம்பாஹா,யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு நீளமான வாக்குச் சீட்டு

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நீளமான வாக்குச் சீட்டு 23 அங்குலம் கொண்டதாகவும் மற்றும் பரந்த வாக்கு சீட்டு 9 அங்குலம் கொண்டதாகவும் அச்சிடப்பட்டுள்ளது. கம்பாஹா மற்றும்…

2ஆம் தவணைப் பரீட்சை தொடர்பில் வெளியாகிய தகவல்!!

இலங்கையில் எதிர்வரும் ஜூலை மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் 2ஆம் தவணைப் பரீட்சைகளுக்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது என்று கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. பாடசாலைகளை மீள…

அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் விடுமுறையைக் கழிப்பதற்கு வாய்ப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளித்த அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் விடுமுறையைக் கழிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி…

கறுப்பினத்தவரின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; 30 பொலிஸாரை தனிமைப்படுத்த நடவடிக்கை!!

அமெரிக்க கறுப்பினத்தவரின் கொலைக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைத்த பொலிஸாரை தனிமைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸார் தனிமைப்படுத்தல்…