இலங்கையின் அஞ்சல்துறை பணியார்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கையின் அஞ்சல்துறை பணியார்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர்களில் ஒருவரான அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், சனிக்கிழமைகளில் அஞ்சல் அலுவலகங்களை…

அடுத்தாண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை ;ஜனாதிபதி அதிரடி

அடுத்தாண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சருக்கு பதிலாக சீருடை துணி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சீருடை துணி வழங்குவதற்காக கல்வி அமைச்சர் டலஸ் அலக பெருமவினால்…

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறிய உறுப்பினர் !

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். காலி – பலப்பிட்டிய தொகுதியில் போட்டியிடும்…

சாரதி அனுமதி பத்திரங்களை விரைவாக வழங்க நடவடிக்கை

சாரதி அனுமதி பத்திரங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. வேரஹெர பிரதான அலுவலகம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களில்…

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வீடுகளை வழங்க ஜனாதிபதி முடிவு

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வீடுகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாண…

கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழன்

யாழ்ப்பாணத்தை ஒருவர் கனடாவில் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மார்க்கம் நகரில் 45 வயதான மதன் மகாலிங்கம் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். இவரின்…

முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் கொலை!

இலங்கை சுயதொழில் வல்லுநர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கத் தலைவர் சுனில் ஜயவர்தன கொலை செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பிரதேசத்தில் வைத்து அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

கூகுளில் தயாரிப்பு மேலாளர் ஆகும் வல்வை மகன்!

வல்வெட்டித்துறையை சேர்ந்த Tourist அருணாசலத்தின் பேரனும், சிதம்பரதாஸ் கதிரேசு, காலம்சென்ற ஜீனதா சிதம்பரதாஸ் ஆகியோரின் மூத்த மகனும் ஆகிய ஜெகதீஸ் சிதம்பரதாஸ் கலிபோர்னியாவில் உள்ள Google தலைமையகத்தில்…

ஓகஸ்ட் 5 இல் பொதுத் தேர்தல்

எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிக்க…

மஹிந்தவுடன் இணைந்தார் சஜித்தின் வேட்பாளர்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட வேட்பாளர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீ லங்கா…