வாள்வெட்டுக்கு இலக்காகிய காங்கேசன்துறை உப பொலிஸ் பரிசோதகர்
யாழ்ப்பாணம் கீரிமலைப் பகுதியில் ஊரடங்கு வேளையில் இரண்டு தரப்புகளுக்கு இடையே மோதல் இடம்பெறுவதை அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காங்கேசன்துறை உப பொலிஸ் பரிசோதகர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்….
26 உணவுப் பொருட்களுக்கு வர்த்தக வரி
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 26 உணவுப் பொருட்களுக்கு வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று முதல் இந்த வரிவிதிப்பு அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும்…
மன்னார் ஆயரை சந்தித்து கலந்துரையாடினார் அமைச்சர் டக்ளஸ்
மன்னாருக்கு நேற்று சனிக்கிழமை விஜயத்தை மேற்கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை மாலை…
இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் குறித்த விபரம்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,089ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 21 பேரில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 19 பேர் கடற்படை வீரர்கள்…
கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 5 கடற்படையினருக்கு கொரோனா
கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு வந்திருந்த கடற்படையைச் சேர்ந்த 10 பேருக்குஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி…
ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!
உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் எமது நாட்டின் இஸ்லாமியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரு மாத…
யாழ். உரும்பிராயில் இராணுவத்தை தாக்கிய மூவர் கைது
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இராணுவத்தினரை தாக்கிய குற்றச்சாட்டில் மூவரை இராணுவத்தினர் பிடித்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் காவலரணில் நின்ற…
வடக்கு ஆளுநர் சார்ள்ஸ் சுகாதாரதுறைக்கு விடுத்துள்ள பணிப்புரை
வட மாகாண சுகாதாரத்துறையின் உடனடித் தேவைகளுக்கான பூரணப்படுத்தப்பட்ட திட்டமொன்றை தயாரிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் திட்டத்தினை படிப்படியாக செயற்படுத்த…
லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது அமெரிக்கா!
விமானத்தின் நடுப்பகுதியை அழிக்கக்கூடிய லேசர் ஆயுதத்தை அமெரிக்கா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக, அமெரிக்காவின் பசிபிக் கடற்படை தெரிவித்துள்ளது. உலகிலேயே முதல்முறையாக இதுபோன்றதொரு அதிநவீன லேசர் ஆயுதத்தை உருவாக்கியுள்ளதனை எண்ணி…
ரஷ்யாவில் 24 மணித்தியாலத்தில் 9,434பேர் பாதிப்பு- 139பேர் உயிரிழப்பு
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,434பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 139பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம்…
