யாழ்ப்பாணத்தில் கடும் காற்று; 73 பேர் பாதிப்பு; 8 வீடுகள் சேதம்

யாழ்ப்பாணத்தில் நேற்று மாலையிலிருந்து அதிகரித்த வேகத்தில் காற்று வீசி வருகின்றது. நேற்று இதன் தாக்கம் அதிகளவாக இருந்தது. பலமான காற்றால் 10 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேர்…

கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த காற்றினால் மின்கம்பங்கள் முறிந்தன !!

கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த காற்றினால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தமையல் பல கிராமங்களுக்கு மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது . கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று காலை முதல் வீசி வரும்…

7 பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளையர்கள் கைது

யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான நகைகளை…

தனிமைப்படுத்தலில் இருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த  கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கொரோனாத் தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட…

சர்வதேசத்தை பகைத்தால் இலங்கைக்கே பேராபத்து!

சர்வதேச அமைப்புகளின் உறுப்புரிமையிலிருந்து இலங்கை விலகினால் அது நாட்டுக்குத்தான் பேராபத்தாக மாறும். இது நாட்டின் தலைவரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குத் தெரியாதா?” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்…

சர்வதேசத்திடம் இலங்கையை அடகுவைக்க நாம் தயாரில்லை – மஹிந்த

இலங்கையின் இறையாண்மையில் தலையிட வெளியாட்களுக்கு அருகதையில்லை. எமது போர் வீரர்களைக் கொச்சைப்படுத்தவும் அவர்களுக்குத் தகுதியில்லை. அதேவேளை, சர்வதேசத்துக்கு அடிபணிந்து போகவும் நாம் தயாரில்லை என பிரதமர் மஹிந்த…

கோட்டாவின் உரையை விமர்சிக்க எதிரணியினருக்குத் தகுதி இல்லை – பீரிஸ்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் போர் வெற்றி விழா உரையை விமர்சிக்க நல்லாட்சி என்ற பெயரில் நாட்டை சர்வதேசத்துக்குக் காட்டிக் கொடுத்த எதிரணியினருக்குத் தகுதி இல்லை என ஸ்ரீலங்கா…

கோட்டாபயவின் உரைக்கு பதில் வழங்குவேன்!

போர் வெற்றி விழா என்ற பெயரில் அரசு நடத்திய நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய அருவருப்பான உரைக்கு நான் பொறுத்திருந்து உரிய பதிலை வழங்குவேன் என…

ரணில், சஜித், சம்பந்தன் அணிகள் கருத்துக்கள் விஷமத்தனமானவை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் போர் வெற்றி விழா உரையால் நாட்டுக்குத்தான் ஆபத்து என்று ரணில், சஜித், சம்பந்தன் அணிகள் விஷமத்தனமான கருத்துக்களை வெளியிடுவது சிறுபிள்ளைத்தனமானது என ஸ்ரீலங்கா…

கொழும்பில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் சாவு!

கொழும்பு, மாளிகாவத்தையில் இன்று நிதி விநியோக செயற்பாடு ஒன்றின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 6 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் வைத்தியாசாலையில்…