செயற்கைக் கோளை அனுப்பியது சீன விண்வெளி நிறுவனம்!

சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் அண்மைக்காலமாக செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன. இதனையடுத்து, தற்போது சீனாவின் ஜியுகுவாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து சீரியஸ்-1 என்ற ரொக்கெட் ஏவப்பட்டுள்ளது….

மூன்றாம் சாள்ஸின் அதிகாரப்பூர்வ சிறப்பு நாணயம் வெளியீடு!

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சாள்ஸின் முடிசூட்டலைக் குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக  பிரித்தானிய நாணயங்களை அதிகாரப்பூர்வமாக தயாரிக்கும் தி ராயல் மிண்ட் நிறுவனம்…

ஆலய கதவை உடைத்து தங்க மாலை மற்றும் உண்டியல் திருட்டு!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா சஞ்சிமலை மேல்பிரிவு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கதவை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தாலியுடன் கூடிய…

ஆசியான் அங்கத்துவத்துடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள பேச்சுவார்த்தை – ஜனாதிபதி!

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் பிராந்திய பரந்த பொருளாதார கூட்டிணைவில் (RCEP) அங்கத்துவம் பெற்று, ஏனைய ஆசியான் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க…

மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதம்!

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள வீதிக்கடவையை மறித்து எரிபொருள் நிரப்புவதற்காக சுமார் 45 நிமிடம் புகையிரதம் நின்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியில் யாழ் விவசாயிகளுக்கு இலவச உரம்!

ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக யாழ் மாவட்டத்தில் சிறிய அளவில் நெற் பயிற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான இலவச யூரியா…

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

நாட்டில் நேற்றைய தினத்தை விட இன்று (10) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. மக்கள் வங்கி…

பல்கலையில் போலி ஆவணங்கள் தயாரித்து 70 இலட்சம் ரூபா மோசடி!

பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தில் பணியாற்றியபோது உயிரிழந்த பேராசிரியை ஒருவருக்கு சொந்தமான சுமார் 70 இலட்சம் ரூபா பணத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அவரது…

மாஸ்கோவில் வெடி விபத்து – 60 பேர் படுகாயம்!

மாஸ்கோவில் உள்ள செர்கிவ் பொசாட் என்ற இடத்தில் இராணுவத்திற்கான பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 60 பேர் படுகாயம்…

சாணக்கியனின் ஊழலை அம்பலப்படுத்தப்போவதாக எச்சரித்துள்ள ஈ.பி.டி.பி!

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் குறித்து  தாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைவரும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு…