இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளருக்கு ஏற்பட்டநிலை
கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான தான் உண்மையான மனிதர்களை அடையாளம் கண்டுகொண்டதாக, இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான முதலாவது நபரான ஜயந்த ரணசிங்க தெரிவிக்கின்றார். “முன்னரை போன்று, தற்போது…
கொழும்பில் ஐ.நா அலுவலகம் முன்பாக பிக்குகள் போராட்டம்
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மற்றும் சுவிட்ஸர்லாந்து தூதரகம் என்பவற்றுக்கு முன்பாகவே…
கொரோனாவினால் மரணிப்பவர்களின் சரீரங்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய அனுமதி
கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை கிளிநொச்சி – இரணைத்தீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்சமயம் இடம்பெற்று…
5 இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது கொரோனா தடுப்பூசி !
இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை 5 இலட்சத்து 9 ஆயிரத்து 275 பேருக்கு ஒக்ஸ்போர்ட்…
குழந்தையை தாக்கிய தாயார் கைது பொலிஸார் குழந்தையை மீட்டனர்
யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் பொலிஸாரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் திருகோணமலையைச் சேர்ந்தவர் வாடகைக்கு வீடு…
மோசடிகாரர்களுக்கு பணம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை
லெபனானில் உள்ள இலங்கை தொழிலாளர்களை தாய் நாட்டிற்கு அனுப்புவதற்காக சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் கிடைத்துள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இவ்வாறு தூதரகம்…
இன்று முதல் தனியார் பஸ்கள் நெடுந்தூர பஸ் நிலையத்தில் சேவையில் ஈடுபடாது
தனியார் பேருந்துகள், இன்று முதல் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடாது என வடக்கு மாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாண ஆளுநர்…
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டம் – அரியநேத்திரனிடம் விசாரணை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பாகவே…
அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்; 24 மணி நேரத்தில் 12 பேர் பலி
நாடளாவிய ரீதியில் இன்று காலை 6.00 மணியுடன் பதிவான கடந்த 24 மணிநேரப் பகுதியில் வீதி விபத்துக்களில் சிக்கிய மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம்…
நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல் – வைத்திய தம்பதியினர் காயம்
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வைத்திய தம்பதிகளின் வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் தாக்கியதில் வைத்தியர்களான கணவனும், மனைவியும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, வைரவபுளியங்குளம்,…
