டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்; சந்தேக நபர் சடலமாக மீட்பு
டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் படல்கும்புர ஐந்தாம் கட்டை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் 52 வயதுடைய புத்தளம் காவல்நிலையத்தில்…
சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் தமிழ் சிறுமி வரைந்த ஓவியம்!
சுவிஸ் வங்கியொன்று தனது 19ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஓவியப்போட்டியொன்றை கடந்த 19 ஆம்திகதி ஒஸ்தியா தலைநகரில் நடத்தியது இதில் ஆயிரம் போட்டியாளர்கள் பங்கெடுத்தனர். இசையினை தொடர்பாக்கி உங்கள்…
கொழும்பில் ஐ.நா அலுவலகம் முன்பாக பிக்குகள் போராட்டம்
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மற்றும் சுவிட்ஸர்லாந்து தூதரகம் என்பவற்றுக்கு முன்பாகவே…
ஐ.நா சபை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்
இலங்கை அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையி இடம்பெற்ற போரில் அரசு பலவகையான போர்க்குற்றங்களை இழைத்து தமிழ் மக்களை மிக கொடூரமாக கொன்றொழித்தமைக்கு தமிழ்மக்கள் தற்போதுவரை…
சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.சண்முகராஜா காலமானார்
அன்னாரின் 55 வருடகால ஊடக அனுபவத்தைக் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளரான இவர் தினமணி, சிந்தாமணி, சூடாமணி மற்றும் வீரகேசரி ஆகிய பத்திரிகை நிறுவனங்களில் தொடர்ச்சியாக பணியாற்றியவர் ஆவார்….
மன்னாரில் தொழிற்சாலை கழிவுகளால் மக்கள் அசௌகரியம்
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பேசாலைக்கு அண்மையில் உள்ள துள்ளுக்குடியிருப்பு கிராமத்திற்கு சற்று தொலைவில் பிரதான வீதியை அண்மித்து அமைக்கப்பட்டு கடந்த சில வருடங்களாக இயங்கி வரும் தொழிற்சாலையின் காரணமாக…
தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி – சுதர்ஷனி
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தடுப்பூசி…
முஸ்லிம் திருமணச்சட்டத்தை மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்
இலங்கையில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துக்கு குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக உயர்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, முஸ்லிம் சட்டத்தின் படி 12…
பணமில்லாத காரணத்தால் சேயோனின் பதவியைப் பறிக்க பரிந்துரை செய்த சிறீதரன்!
தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் பதவியைச் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு வழங்கவேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்றையதினம் வவுனியாவில் நடைபெற்ற…
பீதுறுதாலகால மலை காட்டுப்பகுதியில் தீ
நுவரெலியா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பீதுறுதாலகால மலை காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) மாலை பரவிய தீ காரணமாக குறித்த காட்டுப்பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் வரையான…
