வவுனியா தனியார் பேருந்து நடத்துனர் , சாரதி மீது தாக்குதல்

  வவுனியா நகரில் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது நேற்று மாலை இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் நடத்துனர் , சாரதி காயமடைந்த நிலையில்…

நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியானவர்களில் அதிகளவானோர் இரத்தினபுரியில் பதிவு

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் அதிகளவானோர் இரத்தினபுரி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். கொவிட் 19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில்…

266 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

  டுபாய்க்கு தொழில்வாய்ப்புகளுக்காக சென்று, அங்கு பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய நிலையில் 266 இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம்…

ஜனாசா நல்லடக்கம் அரசின் தான்தோன்றித்தனமான செயற்பாடு

முஸ்லிம் மக்களினுடைய ஜனாசா நல்லடக்கம் பற்றிய விடயத்தை தொடர்ந்தும் சர்ச்சைக்குரியதாகவே அரசாங்கம் ஆக்கி வருவது கண்டனத்துக்குரியது. அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவது போல பாசாங்கு காட்டி அதைத் தொடர்ந்தும்…

சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கிழக்கு ஆளுனருடன் சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கிழக்கு ஆளுநர் அனுராதா யாஹம்பத்தினை சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பு திருகோணமலையில் நேற்று (செவ்வாய்கிழமை)…

தேசிய வளங்களை விற்பனை செய்ய ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது!

தேசிய வளங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி ஒரு போதும் அனுமதிக்காது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்று இடம்பெற்ற…

84 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 318 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 308 பேர் மினுவாங்கொடை – பேலியகொட…

பிரேரணை தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு விரைவில்!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள வரைவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய அறிக்கை விரைவில் வெளியாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்…

இலங்கை விமானப்படையின் வான் சாகச கண்காட்சி இன்று

இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் வான் சாகச கண்காட்சி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வானது இன்று…

தேயிலை பறித்து மகிழ்ந்த பிரியங்கா காந்தி

இந்தியாவின் அசாம் மாநிலத்தின் பிஸ்வநாத் மாவட்டத்தில் தேயிலை பறிக்கும் பெண் தொழிலாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி அவர்களுடன் இணைந்து தேயிலை பறித்துள்ளார். அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம்…