கிளிநொச்சியில் பதற வைக்கும் சம்பவம்!
கிளிநொச்சி வட்டக்கச்சி ஒற்றக்கை பிள்ளையார் ஆலய பகுதியில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் தாய் ஒருவர் குதித்த நிலையில் தாய் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்….
யாழில் குழந்தையை துன்புறுத்திய தாய்க்கு 20 ஆண்டுகள் சிறை
யாழில் குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதான தாயாருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அவருக்கு விதிக்கப்படும் என பொலிசார் கூறியுள்ளனர். தண்டனைச்சட்டத்தின் பிரிவு…
கிளிநொச்சியில் பதற வைக்கும் சம்பவம்!
கிளிநொச்சி வட்டக்கச்சி ஒற்றக்கை பிள்ளையார் ஆலய பகுதியில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் தாய் ஒருவர் குதித்த நிலையில் தாய் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்….
நீதி கோரும் கறுப்பு ஞாயிறு தினம்;போராட்டத்துக்கு ஜே.வி.பி. ஆதரவு!
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி அனுஷ்டிக்கப்படவுள்ள கறுப்பு ஞாயிறு தினப் போராட்டத்துக்கு ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆதரவு தெரிவித்துள்ளது. தாக்குதலுக்குப்…
யாழ். போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுபாடு
யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் மதுராங்கி அனைவரிடமும் முக்கிய வேண்டுகோள். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியிலுள்ள அனைத்து குருதி இனங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில்…
மொட்டு’ கூட்டணியை பலவீனப்படுத்தும் சு.க. இராஜாங்க அமைச்சர் திலும் குற்றம்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியைப் பலவீனப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்….
“தற்போது” (N.O.W) எனும் தொனிப்பொருளில் தனிநபர்-காண்பிய காட்சிப்படுத்தல்
தீர்த்த ரெட் டொட் கலை காட்சி கூடம் (Theertha Red Dot Gallery) பெருமையுடன் வழங்கும் “தற்போது” (N.O.W) எனும் தோனிபொருளில் முற்றுமுழுதாக சிவசுப்ரமணியம் கஜேந்திரனால் (சிவா-கஜா)…
குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை
யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவர் தனது 9 மாதக் குழந்தையை அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண்ணை சட்ட மருத்துவ…
ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா
எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிறுவனங்கள் மீது அமெரிக்கா இன்று பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது என சர்வதேச…
துப்பாக்கி வழங்குமாறு கோரி பெருந்தோட்ட துரைமார் போராட்டம்
பெருந்தோட்டப்பகுதிகளில் பணியாற்றும் துரைமார் உட்பட தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட்டு பாதுகாப்பு நிமித்தம் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தும்…
