சூடுபத்தினசேனையில் இன்றைய தினமும் சரீரங்கள் அடக்கம்!

மட்டக்களப்பு – ஓட்டமாவடி – சூடுபத்தினசேனை பகுதியில், இன்றைய தினம் மேலும் சில கொவிட்-19 சரீரங்கள் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக கொவிட்-19 சரீரங்கள்…

மட்டக்களப்பில் மகளை கடத்திச்சென்றதால் இளம் தாயார் தூக்கிட்டு தற்கொலை

கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு,தாந்தாமலை பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் இளம் குடும்பப்பெண் ஏரம்பமூர்த்தி-நிஷாந்தி வயது 37 என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து சொண்ட சம்பவம் நேற்று மாலை…

மார்ச் 07ஆம் திகதி கறுப்பு ஞாயிறாக பிரகடனம் : கறுப்பு உடையணிந்து எதிர்ப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இரண்டு வருடங்கள் நிறைவுற்ற நிலையிலும் நீதியைப் பெற்றுக்கொடுக்கத் தவறியுள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறாக பிரகடனப்படுத்தவும் அன்றைய…

ஒரே சூலில் பிறந்த நான்கு குழந்தைகளுக்கும் கோலாகல பிறந்தநாள்

வடமாகணத்திலே முதன் முறையாக ஒரே சூலில் பிறந்த நான்கு குழந்தைகளான வினித், வினோத், விஷ்வா மற்றும் விஷ்னுகா தமது முதலாவது பிறந்த தினத்தை 02/03/2021 அன்று தெல்லிப்பளை…

அதிகாலை 5.30 மணிக்கு உடல்கள் இரணைதீவுக்கு கொண்டு செல்லப்படும் : சுற்றறிக்கை வெளியானது

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் உடல்களை எவ்வாறு அடக்கம் செய்வது குறித்த சுற்றறிக்கை வெளியாகி உள்ளது. சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் கையெழுத்திட்ட இந்த வழிகாட்டுதலின் நகல்கள் 16…

கலையரசன் எம்.பி.உள்ளிட்ட 9பேருக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

லண்டன் அம்பிகா செல்வகுமார் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும்வகையில் அம்பாறை மாவட்டத்தில் உண்ணாவிரதத்தையும் பேரணியையும் நடாத்தலாம் என்ற சந்தேகத்தின்பேரில் நேற்று(3) புதன்கிழமை முதல் ஒன்பது பிரமுகர்களுக்கு பொத்துவில்…

ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான விடயத்தில் அரசாங்கத்தினை பிழை சொல்ல முடியாது

  அரசாங்கமானது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இறக்கின்ற ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்காக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்திருந்தது.அரசாங்கத்தினை இவ்விடயத்தில் பிழை சொல்ல முடியாது.கடந்த காலங்களில் கூட ஜனாதிபதி கோத்தபாய…

மட்டக்களப்பில் காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அரச அதிகாரிகளின் ஆதரவுடன் சில காணி மாபியாக்கள் தமிழ்…

மட்டக்களப்பில் வீடு புகுந்து தாக்குதல்

மட்டக்களப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றிரவு ஆயுதங்களுடன் சென்ற குழுவொன்று தாக்குதல் நடாத்தியுள்ளது. நேற்றிரவு 9.35மணியளவில் பாலமீன்மடு,புதிய எல்லை வீதியில்…

பயணப்பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து விசேட விசாரணை

டேம் வீதியில் பயணப்பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை பிரிவின் பிரதி காவல்துறைமா அதிபர் பிரியந்த…