வானிலை முன்னறிவித்தல்!

நாட்டில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – 7 பேர் கொண்ட குழு நியமனம்!

வினாத்தாள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்துவதா, இல்லையா? என்பது குறித்து தீர்மானிப்பதற்காக 7 பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க…

உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்!

அக்டோபர் 12ஆம் திகதி நடைபெறவிருந்த உயர்தரத்திற்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் , பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி நடைபெறும் என…

எரிபொருளுக்கான வரி நீக்கப்பட வேண்டும் – முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் அவர்…

கஜமுத்துக்களுடன் நபர் ஒருவர் கைது!

நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (27) விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 5 கஜமுத்துக்களுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். இந்நிலையில் கஜமுத்துக்களின் பெறுமதி…

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கொக்குத்தொடுவாய் வழக்கு!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு மீண்டும் டிசம்பர் 12…

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்!

கொழும்பில் கண்டறியப்பட்ட பாரிய மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தில் குறித்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் கட்ட அகழ்வுப்…

எம்.பிக்களின் பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்!

முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பாதுகாப்பை தவிர்த்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும்…

ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயற்பட தயார்- ஜப்பானிய தூதுவர்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் முதன்மை பணியாக கருதப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு இலங்கையுடன்…

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி விகிதங்களான, துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. இலங்கை…