இன்று நியமனமாகவுள்ள பதில் பொலிஸ் மா அதிபர்!

பதில் பொலிஸ் மா அதிபர் இன்று (27) நியமிக்கப்படுவார் எனத் தகவல் வௌியாகியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்தார். இந்நிலையில்,…

பொதுத் தேர்தல் விண்ணப்பம் குறித்து வௌியான அறிவிப்பு!

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர்…

ஜனாதிபதி அநுரவின் அதிரடி தீர்மானம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தை கலைக்க முன்னர் தீர்மானித்ததன் படி ஐந்தாண்டு பதவிக்காலத்தை பூர்த்தி செய்ய முடியாத 85 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். ஓய்வூதியத்தை…

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை!

நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (26) காலியில் ஆரம்பமாகிறது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட…

பேக்கரி பொருட்களின் விலையில் மாற்றம்?

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலையும் குறைய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில்…

இலங்கைக்கடன் குறித்து மூடிஸ் வௌியிட்ட அறிக்கை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளின் போக்கை கணிசமான அளவில் மாற்றாது என சர்வதேச முதலீடு மற்றும் கடன் தர நிர்ணய சேவையான மூடிஸ்…

பாராளுமன்றத்திற்கு அருகில் விபத்து!

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான இந்த டிஃபெண்டர் வாகனம் இன்று (25) அதிகாலை 05.30 மணியளவில் விபத்துக்குள்ளானது….

கொடூரமாக குழந்தையை தாக்கிக்கொன்ற பெண் கைது!

21 வயதுடைய தாய் ஒருவர் தனது குழந்தையை இரத்தம் தோய்ந்த நிலையில் மூச்சுத்திணறிக் கொன்றுள்ளார். கலஹா கஸ்தூரி லேண்ட் பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த குலதுங்க…

இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றும் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (25) நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார். குறித்த விசேட உரையானது இன்று இரவு 7.30 மணிக்கு அனைத்து…

சற்றுமுன் மலையக ரயில் சேவை பாதிப்பு!

பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பயணிகள் மற்றும் சரக்கு ரயில் இன்று (24) மதியம் 12.30 மணியளவில் தடம் புரண்டுள்ளது. பதுளையில் இருந்து கண்டி நோக்கி…