வரியை குறைக்க தீர்மானம்!
உழைக்கும் போது செலுத்தும் வரி குறைக்கும் பிரேரணை எதிர்வரும் வரவு செலவு திட்ட பிரேரணையில் உள்ளடக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதுதொடர்பான…
சற்று முன் செல்வராசா கஜேந்திரன் விடுதலை!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வடக்கு,…
மீண்டும் வாகன இறக்குமதி!
2025 பெப்ரவரி மாதத்திற்குள்ள வாகன இறக்மதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமது X தளத்தில் பதிவொன்றை தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி…
ஜனாதிபதி தேர்தலையொட்டி அமுலுக்கு வருமா ஊரடங்குச்சட்டம்?
அடுத்த வாரம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எந்தத் திட்டமும் அல்லது தயாரிப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின்…
ரயில் கடவை விபத்தில் இருவர் பலி!
முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ரத்கம, விஜேரத்ன மாவத்தை புகையிரத கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு!
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ராகலை பிரதான வீதியோரத்தில் சமஹில் காட்டுப்பகுதில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று (12) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது….
ஜனாதிபதி ரணிலின் வெற்றியை உறுதி செய்த பிள்ளையான்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அடுத்த ஜனாதிபதியாவார் என அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பிள்ளையான் உறுதி செய்துள்ளார்….
யாழில் அனுஷ்டிக்கப்பட்ட மகாகவி பாரதியாரின் நினைவு தினம்!
பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு லிங்காஸ்வர கீதம் வழங்கும் பன்முக நோக்கில் பாரதி எனும் விசேட நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் வடமராட்சி வல்லையில் உள்ள விக்னேஸ்வரா திருமண…
விபத்தில் சிக்கிய பெண் பலி!
பாதுக்கை லியான்வல வீதியில் துத்திரிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 61 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டிக்கு பின்னால் பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்து…
சீனி வரி தொடர்பில் உயர் நீதிமன்றின் உத்தரவு!
கடந்த ஆட்சிக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 1,590 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை…
