ஏ -9 வீதியில் மீட்கப்பட்ட சடலம்!

கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர்…

வங்கி நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை!

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி…

சடலமாக மீட்கப்பட்ட தாய் மற்றும் பிள்ளைகள்!

ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பிரதேசத்தில், நீராடச் சென்ற தாய் மற்றும் இரண்டு மகள்களின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த தாயின் இரண்டாவது கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்….

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை!

பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக மகளின் தந்தை நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டார். பசறை வெல்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும்…

இலங்கை அணி தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு!

இந்திய அணிக்கு எதிரான சரித் அசலங்க தலைமையிலான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. T20 மற்றும் ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுவதற்கு இந்திய…

“பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம்” எச்சரிக்கை விடுத்துள்ள வாகன உரிமையாளர் சங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை பரிசோதித்து வெளியிடுவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 40 அடி கொள்கலனில் பல வகையான…

பாடசாலை சீருடை தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “அடுத்த வருடத்திற்கான அனைத்து…

மீட்கப்பட்ட கைக்குண்டு- தேடுதல் பணியில் பொலிஸார்!

காத்தான்குடியில் பூநொச்சிமுனையில் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான வீடு ஒன்றுக்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் முன்பாக உள்ள வடிகான் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை நேற்று முன்தினம்…

முச்சக்கரவண்டியினுள் இருந்து மீட்கப்பட்ட சடலம்!

கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நபரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்று (23) அதிகாலை 1 மணியளவில் கருவாத்தோட்டம்…

குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வீதியால் சென்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (21.07.2024) மாலை வட்டுக்கோட்டை பொலிஸ்…