இலங்கை அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்!

இலங்கையில் வீதி விபத்துக்களின் போது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலேயே அதிகளவானோர் உயிரிழப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வீதி விபத்துக்களினால் நாளாந்தம் சுமார் 7 பேர் உயிரிழப்பதாக போக்குவரத்து…

இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா!

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர்வுட்டும் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக…

வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட நால்வர் !

ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்கல பகுதியில் வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஹசலக்க பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…

பேருந்து நிலைய பொதுக் கழிப்பறையில் மீட்கப்பட்ட சடலம்!

நுவரெலியா பேருந்து நிலையத்தின் பொதுக் கழிப்பறையில் உயிரிழந்த நிலையில் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (26) மாலை கழிப்பறையில் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி…

இன்று பணிப்புறக்கணிப்பில் கிராம அதிகாரிகள் சங்கம்!

இன்றும் நாளையும் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஒன்றிணைந்த கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்தும்…

இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் அணி!

2024 இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அணியாக தென்னாபிரிக்க அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப்…

கிளிநொச்சியில் பொலிஸில் சரணடைந்த நபர்!

கடந்த 2ம் திகதி கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று…

டக்வொர்த் லுவிஸ் விதியை கண்டுபிடித்தவர் காலமானார்!

ஆங்கில புள்ளியியல் நிபுணரும், டக்வொர்த் லுவிஸ் முறையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவருமான ஃபிராங்க் டக்வொர்த் தனது 84 வது வயதில் காலமானார். ஃபிராங்க் டக்வொர்த் ஜூன் 21 அன்று…

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 30 மாணவர்கள் வைத்தியசாலையில்!

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 30 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (25) மாலை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள…

நீராடச் சென்ற வெளிநாட்டவர் இருவர் பலி!

உனவடுன கடற்கரையில் நேற்று (25) மாலை நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நீரோட்டத்தில் சிக்கியதாலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என ஹபராதுவ பொலிஸார்…