ஏ9 வீதியில் கோர விபத்து – மூவர் பலி!
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்த…
போராட்டத்திற்கு ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அழைப்பு!
நாளைய சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி….
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் டேவிட் வோர்னர்!
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவின் வோர்னர் அறிவித்துள்ளார். டி20 உலகக்கிண்ணத் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும்…
கொழும்பில் அடுத்தடுத்து மீட்கப்பட்ட சடலம்!
கொழும்பில் மர்மான முறையில் உயிரிழந்த இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரநாயக்க ஞாபகார்ந்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகிலும் பொல்பித்திகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியதவனய பிரதேசத்தில்…
க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பரீட்சைகள் திணைக்களம்!
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல்களை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ள நிலையில் www.doenets.lk அல்லது www.Onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளங்கள் மூலமோ அல்லது DoE உத்தியோகபூர்வ…
மூன்று வயதான இலங்கை சிறுவனின் சாதனை!
கம்பஹா மாவட்டத்தின் ஹுனுபிடிய பகுதியில் வசித்துவரும் மொஹமட் ஷபான் மற்றும் பாத்திமா இபாஸா ஆகியோரின் 3 வயதான மகன் மொஹமட் ஷம்லான் உலக சாதனை படைத்துள்ளார். பீபில்ஸ்…
இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியுதவி!
இலங்கைக்கு 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கான ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும்…
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 200 கிலோ போதைப்பொருள் !
200 கிலோ கிராம் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் வைத்து குறித்த…
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவரை பிடிக்கச்சென்ற கடற்படை வீரர் பலி!
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற ரத்நாயக்க என்ற இலங்கை கடற்படை வீரர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதன்போது…
பங்களாதேஷ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கு!
2020 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நாணய சுழற்சியில்…
