16 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய வழக்கில் இளைஞர்களுக்கு விளக்கமறியல்!
ஹன்வெல்ல, ஜல்தர பிரதேசத்தில் 16 வயது மாணவியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது காதலன் உட்பட 8 இளைஞர்கள் எதிர்வரும் 28…
நாளை 75 மில்லி மீற்றர் மழை பெய்யக்கூடும்- வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று…
க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர (G.C.E.O/L) பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்…
சமூக ஊடக மோசடிகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு விடுத்த எச்சரிக்கை!
பண்டிகைக் காலங்களை இலக்காகக் கொண்டு குறுஞ்செய்தி மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு…
விற்பனைக்கு வந்த LPL தொடருக்கான டிக்கெட்!
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான டிக்கெட் விற்பனை இன்று (24) பிற்பகல் 03 மணி முதல் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. லங்கா பிரீமியர் லீக்…
இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!
கடந்த 20ஆம் திகதியுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(24.06.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியாக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய…
காலியில் பெண் அடித்துக் கொலை!
காலி மாவட்டத்திற்குட்பட்ட அலுத்வல பிரதேசத்தில் வீடொன்றினுள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 76 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் கொலை…
மின்சார கட்டணம் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு!
மின்சார கட்டணங்களை திருத்தம் செய்வது தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தில் திருத்தங்கள்…
ரி20 உலகக்கிண்ணப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதலிடம்!
ரி20 உலகக் கிண்ண தொடரில் இன்று (24) காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாப்பிரிக்கா…
மாத்தறையில் இனந்தெரியாத சடலம் மீட்பு!
மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தவத்த பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் முன்பாக இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவின் அடிப்படையில் நேற்று (23)…
