காலநிலையால் உயிரிழந்த ஹஜ் யாத்ரீகர்கள்!

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது 1,301 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டவிரோத யாத்ரீகர்கள் என்றும் அவர்கள் அதிக தூரம்…

உலகக் கிண்ணத்தொடரில் வரலாற்று சாதனை படைத்த கிறிஸ் ஜோர்டான்!

இங்கிலாந்து அணி சார்பில் T20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் படைத்துள்ளார். பார்படாஸ்,…

தேங்காய் சிரட்டைக்கரிக்கு வெளிநாட்டில் அதிக கிராக்கி!

தேங்காய் சிரட்டைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் வருடத்திற்கு 300 மில்லியன் டொலர் வருமானம் நாட்டிற்கு கிடைக்கப்பெறுவதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா…

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்…

ரஷ்ய – உக்ரைன் யுத்தத்தில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு இன்று ரஷ்யா செல்லும் விசேட தூதுக்குழு!

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவொன்று இன்று ரஷ்யா பயணிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடகுறிப்பிட்டுள்ளார். இந்த…

யாழ் போதனா வைத்தியசாலையில் கை துண்டாக்கப்பட்ட நிலையில் இளைஞன் அனுமதி!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் காதல் பிணக்கு காரணமாக ஏற்பட்ட முரண்பாடு இச்சம்பவத்துக்கு வழியமைத்துள்ளதாக கூறப்படுகிறது….

நடிகர் விஜயின் சொத்து மதிப்பு பற்றி வெளியான அதிர்ச்சித்தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது கோட் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இடையில் அரசியல் விஷயங்களை செய்து வரும் விஜய், இன்று…

துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 17 வயது சிறுமி!

17 வயதுடைய பாடசாலை மாணவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொஸ்கம பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய…

யாழில் 5 வாள்களுடன் கைது செய்யப்பட நபர்!

யாழில் பதிவு செய்யப்படாத மோட்டார் வாகனம் ஒன்றினையும் ஐந்து வாள்களையும் யாழ்ப்பாணம் பொலிசார் இன்று (22) அதிகாலை கைப்ற்றினர். யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விசேட ரோந்து பணிகளில்…

தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு!

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டடோர் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இன்னும்…