கடலில் நடந்த அதிர்ச்சி – வைத்தியாசாலை அனுமதிக்கப்பட்ட 10 பேர்!

பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த பத்து பேரின் உடலில் ஜெல்லிமீன் பட்டதால் ஏற்பட்ட தோல் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உடலில் குறித்த…

9 விக்கட்டுகளால் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி !

T20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற சூப்பர் 8 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. குறித்த போட்டியில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய…

மன்னார் மதவாச்சி வீதியில் விபத்து – ஒருவர் பலி!

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இசைமாலைத் தாழ்வு பகுதியில் ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியதில்…

இன்று நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாத்தளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில்…

டிக்டொக் மூலம் இலங்கையர்களை ஏமாற்றிய கும்பல்!

இலங்கையர்களை ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றும் டிக்டொக் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறுவதுடன் அவர்களில்…

உலகக்கிண்ணத்தொடரில் பங்களாதேஷை வீழ்த்திய அவுஸ்திரேலியா!

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 28 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய…

எரிபொருள் விநியோகத்தில் மோசடி செய்த அதிகாரிகள்!

எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு சுமார் 31,021 மில்லியன் ரூபா மேலதிக தரகு பணமாக செலுத்தப்பட்டமையினால் பொதுமக்களுக்கு எரிபொருளுக்கான மேலதிகச் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2022 ஆம்…

வடமராட்சியில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டபட்ட ஒருவர்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று(20) எரிகாயங்களுடன் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மருதங்கேணியை சேர்ந்த 43 வயதானவர் எரிகாயங்களுடன் அலறியடித்துகொண்டு…

யாழ் கல்லூரியில் இடம்பெற்ற சர்வதேச மாணவர் உளவியல் செயலமர்வு!

கடந்த வெள்ளிக்கிழமை யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் ஒழுங்குபடுத்தலில் ஆசிய பசுபிக் பாடசாலைகள் உளவியல் அமைப்பு இடம்பெற்றது. இந்நிலையில் குறித்த செயலமர்வில் யாழ் மாவட்ட குரு முதல்வர்…

வங்குரோத்து நிலையிலிருந்து மீளப்போகும் இலங்கை!

இலங்கை எதிர்நோக்கி வரும் வங்குரோத்து நிலையிலிருந்து விரைவில் மீளப் போவதாக மகிழ்ச்சியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதியன்று, இலங்கை தனது…