கப்பல் மூலம் இந்தியா செல்லவுள்ளவர்களுக்கு அதிஷ்ட அறிவிப்பு!

பயணிகள் கப்பல்கள் மூலம் இந்தியா உள்ளிட்ட வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகளிடம் தற்போது அறவிடப்படும் விலகல் வரியை குறைக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில்…

சம்பள அதிகரிப்பை கட்டுப்படுத்தவோ அதில் தலையிடவோ முடியாது: ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பகிரங்க அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பை நிதி அமைச்சால் கட்டுப்படுத்தவும் முடியாது, தலையிடவும் முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…

புற்றுநோய் சிகிச்சை தொடர்பில் மோசடி விளம்பரம்: உளவியல் மருத்துவர் கே.வி.என் ரஞ்சன் எச்சரிக்கை!

புற்றுநோயை பூரணமாக குணப்படுத்துவதாக வெளியாகும் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையின் உளவியல் மருத்துவர் கே.வி.என் ரஞ்சன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். புற்று…

கொழும்பில் துப்பாக்கிச்சூடு : இருவர் கொலை

கொழும்பின் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராகம எப்பிட்டிவல பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்…

சர்வதேச சமூக நீதி தினத்தை முன்னிட்டு நுவரெலியாவில் உரிமை கோரி போராட்டம்!

தமிழர்களின் உரிமைகளை உள்ளடக்கிய சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக கண்டனப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது, இன்று (20.02.2024)…

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் – கோப்பாய்ப் பகுதியில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் நேற்ரிரவு(19.02.2024) இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், காயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…

கொழும்பில் ஹரின் பெர்னாண்டோவை எதிர்த்த பொதுமக்கள்!

கொழும்பில் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று தற்போது ஆரம்பமாகியுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கடந்தவாரம் இந்தியாவில் இலங்கை தொடர்பில் முன்வைத்த கருத்தானது கண்டிக்கத்தக்கது என்பதை…

அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதிலுள்ள சிக்கல்!

அரச நிறுவனங்களின் சில பொறுப்பான அதிகாரிகள் எவ்வித பொறுப்புக்கூறலும் இன்றி பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதில் வினைத்திறனற்றவர்களாக காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி கூறியுள்ளார். மேலும்,…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பிரயோக பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நடனம், சங்கீதம், நாடகம் உள்ளிட்ட சில பாடங்களுக்கான…

கொழும்பு பிரதான புகையிரத சேவை பாதிப்பு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

பிரதான பாதையில் புகையிரத சேவைகள் மேலும் தாமதமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை புகையிரதத் திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், பதுளையிலிருந்து…