சஜித்துடன் கை கோர்த்த மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே!

முன்னாள் இராணுவ தளபதியும், இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்துள்ளார். இலங்கை இராணுவத்தின் 54 ஆவது…

சிறீதரன் தலைமையிலான கட்சியின் கலந்துரையாடலை புறக்கணித்த சுமந்திரன்!

இலங்கை தமிழரசு கட்சியின் கலந்துரையாடல் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. இக் கலந்துரையாடல் இன்று சிவஞானம் சிறீதரனின் கட்சி அலுவலகத்தில் நடை…

சர்ச்சைகளுக்கும் நடுவில் நடைபெறவுள்ள தமிழரசுக்கட்சி செயற்குழு கூட்டம்!

தமிழரசுக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு திட்டமிட்டவாறு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டிற்கு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ள நிலையில் இக் கூட்டம் இன்று…

கிளிநொச்சியில் விபத்து – தடம் புரண்டது பாரவூர்தி!

கிளிநொச்சி ஏ-35 வீதியின் பரந்தன் பகுதியில் பாரவூர்தியொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு பரந்தன் ஏ-35 வீதியின் பரந்தன் சந்திக்கு அன்மித்த பகுதியில் இன்று(23-02-2024) காலை இந்த…

தேசிய அடையாள அட்டைக்கு TIN இலக்கம்: நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கTIN இலக்கத்தை பிரதான இலக்கமாக பயன்படுத்துமாறு பரிந்துரைக்கும் அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய ஹரீனின் செயலாளர்!

விளையாட்டுத்துறை மற்றும் சுற்றலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் செயலாளர் எனக் கூறிக்கொண்ட ஒருவரையும் அவரது நண்பரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கி,…

இலங்கை விமான நிலையங்கள் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படுகிறதா! வெளியானது தகவல்

இலங்கை விமான நிலையங்களின் நிர்வாகத்தை இந்தியாவின் அதானி குழுமத்திடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்கள் பொய்யானவை என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர்…

சகோதரர்கள் மீது வாள்வெட்டு – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் வீடொன்றிற்குள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (22.02.2024) இரவு…

மின் கட்டண குறைப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு – கஞ்சன விஜேசேகர!

கடந்த ஒக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை புதிய திருத்தத்தின் ஊடாக முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…

யாழ். பல்கலைக்கழக மாணவன் விபத்தில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (21.2.2024) யாழ். நீா்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் – வேம்படி…