வரி இலக்கத்தை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சிக்கல்!
இலங்கையர்களுக்கு வரி இலக்கம் வழங்குவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு 16 பில்லியன் செலவில் சிங்கப்பூர் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட வருவாய்…
இன்று முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இதற்கமைய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும்…
இலங்கையில் வீதி விபத்துக்களை குறைக்க கிடைத்துள்ள யோசனைகள் – லசந்த அழகியவண்ண!
இலங்கையில் வீதி விபத்துக்களை குறைப்பதற்கு 54 நிறுவனங்களிடமிருந்து யோசனைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். 12 பாடசாலைகள், 19 பல்கலைக்கழகங்கள் மற்றும்…
நாடு திரும்பும் பசில்: ரணிலிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன கோரிக்கை விடுத்துள்ளார். மொட்டு…
வாக்குறுதியை நிறைவேற்றாத மகிந்த : நாமல் குற்றச்சாட்டு!
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக தனது தந்தை உட்பட பல தலைவர்கள் வாக்குறுதியளித்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில்…
தவறான புள்ளிவிபரங்களை முன்வைத்து மின் கட்டண அதிகரிப்பு: சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு!
தவறான புள்ளிவிபரங்களை முன்வைத்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், மின்சார கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கும் திறன் மின்சார…
தீ விபத்தில் பலியான பெண்: பொலிஸாரால் கணவர் கைது!
புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவல்கலை பகுதியில் நேற்று (23) இரவு இடம்பெற்ற தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிவல்கலை…
கஞ்சா போதைப்பொருளுடன் பிடிபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!
புத்தளம் பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கடந்த 23 ஆம் திகதி புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணி இடைநிறுத்தம் செய்துள்ளார். கல்பிட்டி –…
மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு விவகாரம்: அறிக்கையைக் கோரும் நாடாளுமன்றக்குழு!
நாடாளுமன்ற அனுமதியின்றி சம்பள அதிகரிப்புக்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து மத்திய வங்கியிடம் இருந்து உயர்மட்ட நாடாளுமன்ற குழு அறிக்கையைக் கோரியுள்ளது. கடந்த வியாழக்கிழமை மத்திய வங்கி அதிகாரிகளுடன்…
பணத்திற்காக மோசமான செயலில் ஈடுபட்ட காதலர்கள் : எச்சரித்த பொலிஸார்!
பதுளையில் இருந்து அம்பாறைக்கு வந்த இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் கடையொன்றில் 10,000 ரூபா பணத்தை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளையிலிருந்து அம்பாறைக்கு வந்த இளைஞர் ஒருவர்…
