மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்!
வெலிமடை டயரபாவத்தை, மேல் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைகளில் தெரியவருவது யாதெனில் பெண்ணின் கணவரே கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது….
முட்டை விலையில் மீண்டும் ஏற்பட்ட மாற்றம்: நுகர்வோர் கடும் விசனம்!
சந்தையில் உள்ளூர் முட்டைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். சில வர்த்த நிலையங்களில் ஒரு முட்டை 60 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்கப்படுவதாக நுகர்வோர் கடும்…
அனைத்துப் பாடசாலைகளுக்குமான தவணை இன்று ஆரம்பம்!
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பமாகியுள்ளது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கடந்த வெள்ளிக்கிழமை (16.2.2024) நிறைவடைந்தது….
பிலியந்தலையில் இரண்டு யுவதிகள் கைது : பிரான்ஸிலிருந்து கடத்தல்!
பிலியந்தலை இரண்டு யுவதிகள் 10 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸிலிருந்து பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இரண்டு பிலியந்தல சித்தும்…
அமைச்சரினால் வழங்கப்பட்ட தற்காலிக தீர்வு!
யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் நிரந்தர புகையிரத கடவை சமிஞ்ஞை விளக்கு அமைக்கப்படும் வரை புகையிரத கடவையில் ஏற்படும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக…
யாழ்ப்பாணத்தில் தவளையுடன் ஐஸ்கிறீம் விற்பனை செய்தவருக்கு அபராதம்!
யாழ்ப்பாணம் – செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிறீமிற்குள் தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5000 ரூபாய் தண்டப்…
அஸ்வெசும பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கருத்து…
நெருக்கடி ஏற்படுத்திய உயர் நீதிமன்ற நீதியரசர் நியமனம்!
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமித்ததை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளமை புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது, நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கும்…
மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!
ஹங்குரன்கெத்த கெட்டில்லவல பிரதேசத்தில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது வெட்டப்பட்ட கித்துள் மரம் விழுந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (15) மாலை…
பாரிய பொருளாதார ஆபத்து வரலாம் – இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தடம்புரண்டால் பாரிய பொருளாதார ஆபத்து ஏற்படலாம் என இலங்கை மத்திய வங்கி எச்சரிகை விடுத்துள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள…
