நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எவரும் கைதாகவில்லை – நிஹால் தல்துவ!

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இந்த…

நூற்றுக்கணக்கான வெதுப்பகங்களுக்கு எதிராக விசேட நடவடிக்கை – நுகர்வோர் விவகார அதிகாரசபை

நூற்றுக்கணக்கான வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்சிப்படுத்தாத சுமார் 232…

மார்ச் மாதத்துக்குப் பின் எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம்!

வாடிக்கையாளருக்கு நன்மைகளை வழங்க தாம் பணியாற்றி வருகின்றதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ.சானக தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்துக்குப் பிறகு எண்ணெய் விலை குறையும் என…

மகனின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தந்தை – புத்தளத்தில் நிகழ்ந்த சோக சம்பவம்!

புத்தளத்தில் பாடசாலை பேரூந்தில் தனது மகனை ஏற்றிச் செல்வதற்காக வீதியோரம் காத்திருந்த நபர் ஒருவர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மதுரங்குளிய பிரதேசத்தில் நேற்று காலை வேகமாக…

திருகோணமலை துறைமுகத்தில் இந்தியாவின் புதிய திட்டம்: கிழக்கு மாகாண ஆளுநருடன் விசேட சந்திப்பு!

திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநருக்கும், இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற விசேட…

யாழில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளருக்கு பிடியாணை!

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகனுக்கு யாழ். நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார்….

அநுரகுமார உள்ளிட்ட குழுவினர் கேரளாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

இந்திய அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு கேரளாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவின்…

அதிகரிக்கும் வெப்பம் – அவசர நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!

ஒரு வருடத்திற்கு 1.5 டிகிரி செல்சியஸிற்கும் அதிகம் புவி வெப்பமடைவது பதிவாகின்றதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த நிலையம் அறிக்கையொன்றை…

யாழில் 106 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு அறுதி உறுதிப்பத்திரம் வழங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது இன்று (09.02.2024) காலை10 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்…

ரணிலை வெற்றிப் பெறச் செய்யும் முயற்சி: பவ்ரல் அமைப்பு குற்றச்சாட்டு!

தொடர்ந்து அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றமையானது ரணிலை வெற்றிப் பெறச் செய்யும் முயற்சியாகுமென பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…