மேற்கு அவுஸ்திரேலிய முதல்வர் ரோஜர் குக் உடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு!
இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்ற அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மேற்கு அவுஸ்திரேலியாவின் முதல்வர் ரோஜர் குக்கிற்கும் (Roger Cook) இடையிலான சந்திப்பொன்று…
தன்னை இலங்கைக்கு அனுப்புமாறு சாந்தன் கோரிக்கை!
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலையான சாந்தன் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நோய் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன் சொந்த…
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை: 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுமென எச்சரிக்கை!
பொதுப் போக்குவரத்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வோருக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாமென பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ எச்சரித்துள்ளார். பெண்களுக்கு பாலியல்…
கெஹலியவுக்கு அதிர்ச்சி கொடுத்த வைத்தியர்கள் : சினிமா பாணியில் வைத்தியம்!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் சுகாதார அமைச்சராக இருந்த போது இறக்குமதி செய்த மருந்துகளே சிறைச்சாலை வைத்தியசாலையில்…
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பணியை தாமதமின்றி நிறைவு செய்யுமாறு தேர்தல் ஆணையாளர் அலுவலகம் நினைவூட்டல் விடுத்துள்ளது. பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் இது…
பொலிஸாரின் செயற்பாடுகளும் கண்காணிக்கப்படும் – தேசபந்து தென்னகோன்!
குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் தரப்புக்களுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணிக்கப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை பம்பலப்பிட்டி பகுதியில்…
பல வருடங்களின் பின்னர் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை – ஜனாதிபதி தெரிவிப்பு!
43 ஆண்டுகளின் பின்னர் முதல்தடவையாக இலங்கை உபரி நிலையை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதியின் தலைமையில் இன்று ஆரம்பமானது….
குஜராத்துக்கு விஜயம் செய்த அநுரகுமார தலைமையிலான குழுவினர்!
அநுரகுமார திசாநாயக்க குஜராத்துக்கு விஜயம் செய்த அநுரகுமார தலைமையிலான குழுவினர்! தலைமையிலான குழுவினர் இந்தியப் பயணத்தின் இரண்டாவது நாள் சந்திப்புக்களை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடியின்…
யாழில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் : மூவர் கைது!
யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மீது பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பளையிலிருந்து இன்று…
பாணின் எடை குறித்து வௌியான அறிவித்தல்!
ஒரு இறாத்தல் பாண் மற்றும் அரை இறாத்தல் பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு…
