புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய ஆறு பேர் கைது!
யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் புதையலை தோண்ட முயற்சித்த 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம், நேற்றைய தினம் (12.02.2024) 5ம் வட்டாரம் இரணபாலை – புதுக்குடியிருப்பில்…
அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை நோக்கி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. UL 605 விமானம் என்ற விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெல்பேர்ன்…
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளைஞன் பலி : இளம் மனைவி தவிப்பு!
கொரியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பதிவாகி உள்ளது. பல வருடங்களாக தென் கொரியாவில் பணிபுரிந்து வந்த இளைஞன் இலங்கைக்கு வந்த…
சனத் நிஷாந்தவின் விபத்து தொடர்பில் விசாரணையில் வெளியான தகவல்!
மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நேர்ந்த விபத்தின்போது அவர் பயணித்த வாகனத்தை வேறு எந்த வாகனமும் முந்திச் செல்லவில்லை என…
காதலன் மீது கொடூரமாக பலமுறை கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்ட இளம் காதலி!
கம்பளையில் பல வருட காதலை முடிவுக்கு கொண்டுவர முயன்ற காதலனை கத்தியால் குத்தி காயப்படுத்திய காதலி எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 19 வயதுடைய…
மீண்டும் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
நாட்டில் உள்ள 72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6 மணிமுதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு…
நிகழ் நிலை பாதுகாப்புச் சட்டம்: மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி!
இலங்கை நாடாளுமன்றம், உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைககைளை புறந்தள்ளி, இணையதள நடவடிக்கைகளை கண்காணிக்கும் சட்டத்தினை நிறைவேற்றியுள்ளமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது….
ரணில் தொடர்பாக மக்கள் அறிந்துள்ள விடயம்: ருவான் விஜேவர்தன!
ஜனாதிபதி ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமே இந்த நாட்டை உயர்த்துவதற்கான திட்டங்கள் உள்ளதை மக்கள் நன்கு அறிவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா…
வெளிநாட்டில் பெண்ணைக் கடத்தி பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையர்!
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய ஒருவர் மீது இஸ்ரேலின் அரச வழக்கு தொடுனர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். இளம் பெண்ணைக் கடத்திச் சென்று கப்பம் கேட்டமைக்காகவே அவர்…
200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு!
நாட்டில் சுமார் 200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளது. மிகவும் அத்தியாவசியமான 40 வகையான மருந்துப் பொருட்களும் ஏனைய 160 வகையான மருந்து வகைகளுக்கும்…
