வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என…

நீர்வேலியில் ஆசிரியரின் வீட்டில் கொள்ளை!

யாழ்ப்பாணம் நீர்வேலியிலுள்ள ஆசிரியரொருவரின் வீட்டினுள் சென்ற கொள்ளையர்கள் தங்கச் சங்கிலி பணம் என்பவற்றை அபகரித்துச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள்…

வவுனியா கல்குவாரியிலிருந்து சடலம் ஒன்று மீட்பு!

வவுனியா – வீரபுரத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் இருந்து கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, வீரபுரம் பகுதியில் வசித்து…

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…

சர்ச்சைக்குரிய விஸ்வ புத்தாவுக்கு பிணை!

பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரத்தினபுரியை சேர்ந்த விஸ்வ புத்தாவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்….

யுக்தியா நடவடிக்கை: 950 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் யுக்திய பொலிஸ் நடவடிக்கையின் கீழ் நேற்று முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 950 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 42…

யாழில் பொலிஸாரின் விசேட சோதனை நடவடிக்கை!

யாழ்ப்பாணம் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து நிலையம் எழுதுமட்டுவாள் பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் நேற்று மாலை இடம்பெற்றது. யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின்…

யாழில் கரை ஒதுங்கிய புத்தபெருமான் வீற்றிருக்கும் மிதவை!

அண்மைக்காலமாகவே வடமாராட்சி கடற்கரை பகுதிகளில் மிதவை உள்ளிட்ட பொருட்கள் கரையொதுங்கும் சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த…

ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!

பாராளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் சபை நடவடிக்கைகள்…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியாயில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு தெருக்களில் தஞ்சம்…