கடும்மழை பெய்யக்கூடும்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் நாளையும் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழையுடனான…
வவுனியாவில் ரணிலை காண முற்பட்டவர்களில் இருவர் கைது!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு வவுனியாவில் அவரை காண்பதற்காக முற்பட்டவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஜனாதிபதி தலைமையில் வன்னி மாவட்டங்களுக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு…
ஜனாதிபதியின் யாழ் வருகை- போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நால்வர் விடுதலை!
ஜனாதிபதிக்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு அத்துமீறி நுழைய முற்பட்டமை தொடர்பில் நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் நால்வரும் விடுவிக்கப்பட்டனர்….
வடக்கில் ரணில் அதிரடி உத்தரவு!
2025ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தவர்கள் இருக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய…
காலியில் படகிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்!
இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடி இழுவை படகில் இருந்து சுமார் 300 கிலோகிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படை…
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும்…
கில்மிஷாவை நேரில் சந்தித்த ஜனாதிபதி!
தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற பாடல் போட்டியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்ற யாழ்ப்பாண சிறுமி கில்மிஷாவை அதிபர் ரணில் விக்ரமசிங்க நேரில் அழைத்து வாழ்த்து…
பொலிஸாரின் செயற்பாடுகளில் அமைச்சர் டக்ளஸ் அதிருப்தி!
யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு திடமான தீர்மானதினை…
மதுபானசாலைக்கு எதிராக கண்டனப் போராட்டம்!
யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உடுப்பிட்டி சந்தியில் நடைபெற்ற போராட்டம் பேரணியாக சென்று கரவெட்டி பிரதேச செயலகத்தை அடைந்து…
ஜெரோம் பெர்னாண்டோவுக்கு பிணை!
சர்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்றையதினம் காலை பிணை வழங்கியுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ,…
