பிரித்தானியா செல்வதற்கு விசா தேவையில்லை!

பிரித்தானியாவிற்கு செல்வதற்காக அதிக மக்கள் முயற்சி செய்து வருகின்ற நிலையில் அதற்கான செயல்முறையை இலகுபடுத்த பிரித்தானியா சில தீர்மானங்களை முன்னெடுத்துள்ளது. அந்தவகையில் ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி…

சமூகவலைத்தளம் மூலம் போதைப்பொருள் விநியோகித்த பெண் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை சமூகவலைத்தளங்கள் ஊடாக விநியோகித்த சந்தேக நபருடன் தொடர்புடைய இளம்பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு புறநகர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய…

வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் : வெளியான காரணம்!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்று இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. அனுராதபுரம், பதவியா பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர்…

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ்: 4.2 மில்லியன் நட்டஈடு!

அண்மையில் வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் உபுல் சமிந்தவின் குடும்பத்திற்கு ரூ. 4.2 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி…

ரணிலின் யாழ்ப்பாண விஜயம்: எட்டு பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு…

உயர்தர பரீட்சை அட்டவணையில் ஏற்படும் மாற்றம்!

க.பொ.த உயர்தர அட்டவணையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும்…

மக்களுக்கு அரசு விடுத்த பகிரங்க எச்சரிக்கை!

இலங்கையில் இந்த மாதம் முதல் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது….

வரலாறு காணாத சாதனை படைத்த இலங்கை சுங்கத் திணைக்களம்!

இலங்கை சுங்கத் திணைக்களம் 2023ஆம் ஆண்டுக்கான ஆண்டு வருமானமாக 900 பில்லியன் ரூபாயை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன்படி, கடந்த வருடம் திணைக்களத்தின் மொத்த வருமானமாக 970…

இலங்கையில் உச்சம் தொடும் மரக்கறிகளின் விலை!

நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகளின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் மரக்கறி முற்றாக அழிந்துள்ளதால், விலை மேலும்…

யாழில் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள்!

கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு நடாத்தப்பட்ட தேடுதலில் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது, 500 கிராம் கேரள கஞ்சா, 100 கிராம் ஹெரோயின், 6 போதை…