இலங்கை வந்துள்ள ஐ.எம்.எப் அதிகாரிகள் குழு!

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளை சந்திக்கவுள்ளதுடன்…

அரச ஊழியர்களின் பணிநேரம்: வௌியான சுற்றறிக்கை!

நாட்டில் அரச அலுவலகங்களில் பணிபுரியும் அரச ஊழியர்களின் பணிநேரம் குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி அரசு…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெய்யும் கடும் மழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு…

மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பற்றுச்சீட்டு இலவசம்!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவசமாக காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறித்த போட்டியானது, நாளை கொழும்பு ஆர்.பிரேமதாச…

இலங்கையை வந்தடைந்த பிரித்தானிய இளவரசி!

இலங்கைக்கான இரண்டு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரித்தானிய இளவரசி ஆன் சற்றுமுன்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து, இலங்கை மற்றும் பிரித்தானியாவிற்கு இடையிலான 75…

இலங்கையில் அதிகரித்த சிவப்பு சீனியின் விலை!

சந்தையில் ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிலிருந்து ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 415 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஜனவரி…

மூடப்படும் நூற்றுக்கணக்கான பல்பொருள் அங்காடிகள்!

வாடிக்கையாளர்கள் வரவு குறைந்த காரணத்தால் நாடு முழுவதும் உள்ள ஐநூறு பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் இல்லாத காரணத்தால் தங்கள்…

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம், நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், இது…

வைத்தியசாலைகளில் மேலும் தொடரும் போராட்டம்!

வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்றைய தினம் காலை 8.00 மணி முதல் 48 மணிநேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை…

பெண்ணை கொன்ற நபர் – விமான நிலையத்தில் கைது!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் பெண்ணொருவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சிவில்…