இலங்கை வந்துள்ள ஐ.எம்.எப் அதிகாரிகள் குழு!

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளை சந்திக்கவுள்ளதுடன் இன்று மாலை ஜனாதிபதியை குறித்த குழு சந்திக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று நாட்டின் பொருளாதார சீர்திருத்த செயல்முறைகளை ஆய்வு செய்வார்கள் என்று சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply