IMF இன் பணிப்பாளரை இலங்கைக்கு அழைக்க தயார்!
சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளரை நாட்டுக்கு அழைக்க தான் தயாராக இருப்பதாகவும், மாற்றும் யோசனைகள் இருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் கலந்துரையாட முன்வருமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
இலங்கை வந்துள்ள ஐ.எம்.எப் அதிகாரிகள் குழு!
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளை சந்திக்கவுள்ளதுடன்…
சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு குறித்து உரையாற்றிய ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் முதலாவது மீளாய்வை நிறைவு செய்தமை தொடர்பில் பாராளுமன்றத்தில்…
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை இன்று அங்கீகரிக்கப்படும் ! ஜனாதிபதி உறுதி!
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் இரண்டாவது தவணைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று அங்கீகாரம் வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக…
ஐ எம் எப் கடனின் இரண்டாவது தவணை டிசம்பரில் எதிர்பார்க்கப்படுகிறது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!
சர்வதேச நாணய நிதியம் வழங்கும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது தவணை டிசம்பரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க…
ஐஎம்எஃப் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரதமர் முக்கிய பேச்சு!
பிரதமர் தினேஷ் குணவர்தன, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடன் மறுசீரமைப்பு முறையின் முன்னேற்றம், அரசாங்கத்தின் இடைக்கால…
ஐஎம்எஃப் கலந்துரையாடலில் வெற்றி – விரைவில் கிடைக்கவுள்ள இரண்டாம் தவணை!
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்வதற்கான ஊழியர் மட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நோக்கில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றி அடைந்துள்ளதாக…
விரைவில் கைச்சாத்தாகவுள்ள உடன்பாடு – மீள் அபிவிருத்தியில் நம்பிக்கை!
2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் நாட்டின் பொருளாதார நிலைமை கணிசமான…
இலங்கைக்கு IMF முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி
கடனை நிலைநிறுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத்…
நாட்டு நிலைமையில் இரண்டாம் தரமா என்ற கேள்வி ரணிலுக்கு அவசியமா? கேள்வியெழுப்பும் பிரமுகர்!
இலங்கைக்கு இரண்டாவது தடவையாக IMF நிதி வழங்குமா, வழங்காத என்று இருக்கின்ற நிலையில் செக்கன்ட் கிளாஸா? என்று கேட்பது தேவையான விடையமா? என சாவகச்சேரி பிரதேச சபையின்…