அதிகரிக்கவுள்ள கோதுமை மாவின் விலை!
இஸ்ரேல் – காசா மோதல் காரணமாக செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கையில் கோதுமை மாவின் விலை எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்…
சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு!
சுகாதார ஊழியர்கள் கடந்த செவ்வாய்கிழமை தொடங்கிய பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று முடிவுக்கு வந்துள்ளது. வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி சுகாதார சேவையின்…
அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம்!
நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா தெரிவித்துள்ளார். ஆண், பெண்…
யாழில் சடலம் மீட்பு – கொலையா தற்கொலையா என விசாரணை!
யாழ்ப்பாணம் – நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. ஜெகநாதன் என்ற 61 வயதானவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழப்பு இடம்பெற்று சில தினங்களாகி இருக்கலாம் என்று…
அதிகரிக்கும் மதுபானம் மற்றும் சிகரெட்டின் விலை!
இலங்கையில் இந்த ஆண்டு மீண்டும் மதுபானம் மற்றும் சிகரெட் விலை அதிகரிக்கலாம் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம்…
அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு: வெளியான சுற்றறிக்கை!
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, அரச சேவையில் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள்…
நாணய சுழற்சியில் சிம்பாப்பே வெற்றி!
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நாணய சுழற்சியில்…
யாழ்ப்பாணம் வருகை தரும் பிரித்தானிய இளவரசி: ஊடகவியலாளர்கள் விசனம்!
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு…
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் மூடப்படும் அபாயம்!
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒலுவில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது….
வீட்டு சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலி!
ஹிகுரக்கொட மின்னேரிய பிரதேசத்தில் வீடொன்று இடிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்தமையினால்…
