களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடுமென எச்சரிக்கை!

களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் எஹெலியகொட, நோர்வூட், யட்டியாந்தோட்டை, கலிகமுவ,…

70 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கியுள்ள பேருந்து!

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தின் மேல் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 70 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று சுமார் ஒன்றரை மணி நேரமாக அதே…

கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் வீதியை மூடுவதற்கு நடவடிக்கை!

கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுகின்ற காரணத்தினால் குறித்த பகுதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு…

எம்.பி இஸ்மாயில் முத்து முஹம்மது பதவி விலகல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில்…

ஸ்ரீலங்கன் விமான சேவை பயணிகளுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக விமான நிலையம் செல்லும் பயணிகள், அதற்கு முன்னதாக www.srilankan.com என்ற இணையதளத்தில் சமீபத்திய விமான பயண நிலவரத்தை சரிபார்த்துக்…

சீரற்ற வானிலை- ரயில் சேவைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை!

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ரயில் சேவைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைய அனர்த்த நிலைமை நீங்கும் வரை மேல் மாகாணத்திற்குள் மட்டுமே…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை- 56 அனர்த்த மரணங்கள் பதிவு!

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களில் 46 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி முதல் இதுவரை ஏற்பட்ட அனர்த்த…

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவுக்கு…

நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ‘டிட்வா புயல்!

வங்காள விரிகுடாவில் உருவான ‘டிட்வா புயல்’ நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான ‘டிட்வா புயல் அடுத்த 48 மணித்தியாலங்களில்…

இன்றைய வானிலை அறிக்கை!

இலங்கை வானிலை தொடர்பாக நாசா சமீபத்திய செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது. நாசாவின் சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள், இலங்கையின் தெற்கே ‘டிட்வா’ சூறாவளி மண்டலம் தீவிரமடைந்து வருவதையும், தீவு…