யாழ் இளைஞர்களிடம் அதிகரிக்கும் வன்முறை- பொலிஸார் தீவிர விசாரணை!
யாழில் இளைஞன் ஒருவனின் கையடக்க தொலைபேசியில் கைத்துப்பாக்கிகள் காணப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ். நல்லூர் – அரசடி பகுதியில் இளைஞன் ஒருவன் போதைப்பொருள் மற்றும்…
இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய பிரதி ஆளுநர்கள்!
இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய பிரதி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி உதவி ஆளுநர்களான முனைவர் சி. அமரசேகர மற்றும் கே. ஜி. பி. சிறிகுமார ஆகியோர்…
யாழில் பிரபல வர்த்தகரின் மகன் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது!
யாழில் பிரபல வர்த்தகரின் மகன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற வேளையில் யாழ். மாவட்ட…
வீடொன்றில் இருந்து வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்- சந்தேகநபர் கைது!
நீர்கொழும்பு, போலவலான, மடமா வீதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 233,200 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், களனி…
கனேடிய நாட்டு பிரஜை ஹாஷிஷ் போதைப்பொருளுடன் கைது!
ஹாஷிஷ் போதைப்பொருளுடன் கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வட மாகாணத்திலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய மலைப்…
12 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க திட்டம்- சிறுவர் விவகார அமைச்சர்!
பாடசாலை மாணவர்களில் 12 வயதிற்குட்பட்டோர் நவீன கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜினி போல்ராஜ் டெஹ்ரிவித்துள்ளார். பாடசாலை…
பெருமளவிலான கேரள கஞ்சாவுடன் முன்னாள் பைலட் சார்ஜெண்ட் கைது!
தொம்பே, நாகஹதெனிய, பலுகம பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொம்பே பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த கைது…
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை சம்பவம்- சந்தேகநபர்கள் நிதி குற்ற விசாரணை பிரிவில் ஒப்படைப்பு!
வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’ என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நிதி குற்ற…
பாதாள உலக நடவடிக்கைகளை அடக்குவதற்கு அரசாங்கம் அதிகபட்ச நடவடிக்கை- அமைச்சர் ஆனந்த விஜேபால!
பாதாள உலக நடவடிக்கைகளை அடக்குவதற்கு அரசாங்கம் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (26) மாலை பொலிஸ் மா அதிபர்…
