யாழ். பல்கலை வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து இரண்டு மெகசின்களும், வயர்களும் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் சீலிங்கின் மேல் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக நூலக வளாகத்தில்…
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் (GMOA) இன்றையதினம் (31) நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்திருந்தது. எனினும் முன்னெடுக்கவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடு பனி காணப்படும். நாட்டை சூழ…
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய மேலதிக ஆணையாளர் நாயகம் நியமனம்!
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய மேலதிக ஆணையாளர் நாயகமாக கே.பி.என் தாரக நிரோஷன் தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, இன்று (30) அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்….
வாடகை வாகனப் பயணச் சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்த தீர்மானம்- தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!
முச்சக்கர வண்டிகள், பாடசாலைப் போக்குவரத்து சேவைகள் உட்பட ஏனைய வாடகை வாகனப் பயணச் சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், பொறியியலாளர் பீ. ஏ….
2026இல் அறிமுகமாகும் புதிய பாடத்திட்டத்தின்படி மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையில் மாற்றம்!
2026இல் அறிமுகமாகும் புதிய பாடத்திட்டத்தின்படி நீடிக்கப்பட்ட பாடவேளைகளைக் கருத்திற்கொண்டு, புதிய போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்துவதில் கல்வியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. 2026இல் அறிமுகமாகும் புதிய பாடத்திட்டத்தின்படி அடுத்த ஆண்டு…
கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை பருகியோருக்கு நேர்ந்த கதி- சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறியது என்ன?
புத்தளம், நாரக்கல்லி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், கடலில் இருந்து மிதந்து வந்த போத்தலொன்றில் இருந்த திரவத்தை அருந்தியதால் உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம்…
அரசாங்கத்தின் ‘GovPay’ திட்டம்- 568 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நிறைவு!
இலங்கை அரசாங்கத்தின் சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டணங்களைச் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும் வசதியான இணையவழ தளமான ‘GovPay’ மூலம், குடிமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், வரிகள், அபராதங்கள்,…
செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினர் போராட்டம்!
செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் செம்மணி பகுதியில் இன்றையதினம் (30) முன்னெடுக்கப்பட்டது. செம்மணி புதைகுழி விவகாரத்திற்கு…
பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன்- ஆளுனரிடையே கலந்துரையாடல்!
பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக வடமாகாண ஆளுனரிடையே கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், TAATAS…
