வரி செலுத்துவோருக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

அனைத்து வரி செலுத்துவோருக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி 2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை, 2025 செப்டம்பர்…

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்பு…

யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து- 11 பேர் காயம்!

மஹியங்கனை பகுதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று (26) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது….

நீரில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு- யாழில் துயரம்!

யாழில் நேற்றையதினம் (26) இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை – சாவல்கட்டு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிவரத்தினம் சந்தோஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….

சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளம் தாய் உயிரிழப்பு- யாழ். போதனா வைத்தியசாலையில் சம்பவம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளம் தாயொருவர் நேற்று முன்தினம் (25) உயிரிழந்துள்ளார். டச்சுவீதி, உடுவில் மேற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய…

ஜனாதிபதி ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 22ஆம் திகதி இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த…

இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்திருந்த தாயாரும் உயிரிழப்பு!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்திருந்த தாயாரும் நேற்று (26) உயிரிழந்தார். ஆனைக்கோட்டை, சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய நிமலராஜு சாருமதி என்ற…

மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டம்- எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்!

மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இந்தநிலையில் நேற்றையதினம் (26) இரவு மக்களின் விருப்பத்திற்கு மாறாக, காற்றாலை உதிரிபாகங்களை…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில…

மத்திய சுற்றாடல் அதிகாரசபையிலும் GovPay- இன்று முதல் அறிமுகம்!

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வாடிக்கையாளர்கள் இன்று முதல் GovPay மூலம் எந்தவொரு கட்டண பரிவர்த்தனையையும் மேற்கொள்ள முடியும் என, சுற்றாடல் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு…