இராமநாதன் அர்ச்சுனா பிணையில் செல்ல அனுமதி!

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸாரால் இன்று (29) காலை கைது செய்யப்பட்டிருந்தார். வாக்குமூலம் அளிப்பதற்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த…

காற்றாலை மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் நிர்வாக முடக்கல் போராட்டம்!

மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (29) மன்னாரில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில்…

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தக நிலையங்கள் சோதனை!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த இரண்டு வாரங்களில் கட்டுப்பாட்டு விலையை விட…

மண்மேடு சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

மாவனெல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 03 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது. மதில் சுவர் கட்டிக்கொண்டிருந்த…

உதய கம்மன்பில இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு!

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (29) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்த…

நூற்றுக்கணக்கான தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது- கொட்டாவை பகுதியில் சம்பவம்!

கொட்டாவை பகுதியில் நூற்றுக்கணக்கான தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை, அங்குலான பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம்…

மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடையே அதிகளவான போதைப்பொருள் பாவனை!

இலங்கையில் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களே அதிகளவாக போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இது குறித்து…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்….

கோப் குழுவை வலுப்படுத்த புதிய திருத்தம்!

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (COPE) வெளிவரும் பாரதூரமான நிதி மோசடிகள் அல்லது ஊழல்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பான…

கொழும்பு ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி!

சர்வதேச புத்தக கண்காட்சி கொழும்பு ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (27) காலை 09 மணிக்கு ஆரம்பமாகியது. அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்வு…