இ.போ.ச டிப்போக்களில் வெற்றிடங்கள்- பல பஸ் சேவைகள் பாதிப்பு

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கண்டிப் பிராந்திய டிப்போக்களில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவை நிரப்பப்படாத காரணத்தால் பல பகுதிகளுக்குமான 25 பஸ் சேவைகளை இடை நிறுத்தியுள்ளதாக மத்திய பிராந்திய…

இன்றைய வானிலை அறிக்கை!

தாழமுக்கப் பிரதேசமானது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் இலங்கையின் கிழக்குத் திசையில் தற்போது நிலைகொண்டுள்ளது. இது படிப்படியாக மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்லும்…

வவுனியாவில் தொடர்ச்சியாக வாகனப் பற்றரிகள் திருட்டு! – இருவர் கைது

வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வாகனத் தரிப்பிடம் ஒன்றில் வாகனப் பற்றரிகளைத் தொடர்ச்சியாகத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நெளுக்குளம்…

மிருசுவிலில் கொழும்பு சொகுசு பேருந்து விபத்து; இருவர் படுகாயம்!

பஸ்ஸில் இருந்தவர்கள் ஒரு மணித்தியால போராட்டத்தின் பின்னர் மீட்பு! அதிநவீன பயணிகள் சொகுசு பஸ்ஸும், சிறிய ரக உழவு இயந்திரமும் (ட்ரக்டர்) மோதுண்டதில் படுகாயம் அடைந்த இருவர்…

கொவிட் தொற்றில் மரணத்தவர்களை தகனம் செய்யும் தீர்மானம் ஒரு இனத்தை இலக்கு வைத்தது!

கொவிட் தொற்றில் மரணித்தவர்களை தகனம் செய்ய வேண்டும் என்ற கடந்த அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு இனத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதாகும். அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை…

பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது!

பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் வவுனியா பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட மாகாணத்தின் வவுனியா,மல்லாவி,அடம்பன் மற்றும் உளுக்குளம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு…

அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய உயிரியல் மருத்துவ பொறியியலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை!

2015 ஆம் ஆண்டு 35 சத்திரசிகிச்சை அறை விளக்குகளை கொள்வனவு செய்யும் போது அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக சுகாதார அமைச்சின் உயிரியல் மருத்துவ பொறியியல் சேவை பிரிவில்…

தலாவ பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றவர் கைது!

பொலிஸ் தடுப்பு காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் நேற்றைய தினம் (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம், தலாவ கம்பிரிஸ்வெவ…

சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹவெல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று  (16) கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர்…

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு!

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 47,291 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு…