தேர்தல் முறைப்பாடுகள் 3223ஆக அதிகரிப்பு!
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 182 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி…
கரையோரப் பாதையில் ரயில்சேவைகள் தாமதம்!
பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் கரையோரப் பாதையில் கொழும்பு கோட்டை நோக்கிய ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல இடங்களில் பலத்த காற்றும், கடல் கொந்தளிப்பும் காணப்படும்!
மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘ஆம்பர்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. வியாழக்கிழமை (செப்….
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து வகுப்புகளுக்கும் தடை!
2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பிற பட்டறைகளை நடத்துவது இன்று (செப். 11) நள்ளிரவில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளது….
நிப்பொன் பெயின்ட் லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் AYDA தேசிய விருது வழங்கும் விழா!
நிப்பொன் பெயின்ட் லங்கா (Nippon Paint Lanka) நிறுவனத்தின் ஏற்பாட்டில் கட்டிடக்கலை மற்றும் உட்புற வடிவமைப்புக்கான AYDA தேசிய விருது வழங்கும் விழாவானது, இலங்கை கட்டிடக் கலைஞர்கள்…
ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்
ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக அநுர விதானகமகே இன்று வெள்ளிக்கிழமை (06) நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.ஜே.எம். முஸம்மில் ஊவா மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு எழுத்து…
நாகைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை திடீரென நிறுத்தப்பட்டது
நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணத்தில் ஈடுபடும் கப்பலானது வியாழக்கிழமை (05) பயணத்தில் ஈடுபடவில்லை. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த கப்பல்…
சஜித் இரட்டை வேட அரசியலை முன்னெடுத்து வருகின்றார் – அனுர குற்றச்சாட்டு!
”நாட்டில் இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சி பீடம் ஏறிய மொட்டு கட்சி இன்று சுக்குநூறாக பிளவு பட்டுள்ளதாக” தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்….
வாக்குச்சீட்டைப் பொதுவெளியில் பகிர்ந்த தமிழ் அரசியல் பிரமுகர்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்கான வவுனியா மாவட்ட நிதிப் பொறுப்பாளருமான ஒரு…
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு குகதாசன் எம்.பி யை சந்தித்தது
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுப் பிரதிநிதிகள் நேற்று (05) மாலை இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை திருகோணமலையில் உள்ள…
