பட்ஜெட் முன்மொழிவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது!
இந்த ஆண்டு இறுதியில், அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அதன்படி, அடுத்த ஆண்டின் (2025)…
மாகாணசபை தேர்தலைக்கூட நடத்த முடியாத தலைவர்கள்! சஜித் சாடல்!
மாகாண சபைத் தேர்தலைக் கூட நடத்த முடியாத தலைவர்கள் 13 ஆவது திருத்தம் குறித்து எவ்வாறு பேசுவார்கள் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாதுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு…
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் ரணில்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய விஜயத்தின் போது, இன்று புதுடெல்லியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது தடவையாக இந்தியாவின் பிரதமராக தெரிவு…
பாலத்திலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் பலி!
இரத்தினபுரி, கிரியெல்ல பிரதேசத்தில் பாலத்தில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 33 வயதுடைய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். …
சஜித்தின் நிகழ்வில் அங்கஜனும் பங்கேற்பு
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் 228 ஆவது கட்ட நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற…
யாழ். ஆயர் இல்லத்துக்குச் சஜித் விஜயம்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று காலை யாழ். ஆயர் இல்லத்துக்கு விஜயம் மேற்கொண்டார். இந்தச் சந்திப்பில் யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜோசப்தாஸ்…
கைவிடப்படுகிறது ரயில்வே தொழிற்சங்கத்தின் போராட்டம்!
இலங்கை ரயில்வே லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இடம்பெற்ற வெற்றிகரமான கலந்துரையாடலின் பின்னர்…
அடுத்தசில நாட்களுக்கு மழை அதிகரிக்கும்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை நாளை (08) முதல் அடுத்த சில நாட்களில் ஓரளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்,…
தொடரும் ரயில்வே வேலைநிறுத்தம்!
நேற்று (06) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேலும் தொடரும் என இலங்கை ரயில்வேயின் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. லோகோமோட்டிவ் சாரதிகளின் இரண்டாம்…
பொதுக் கடன் மேலாண்மை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது!
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று (07) பொதுக் கடன் முகாமைத்துவ சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இவர் இதனை தனது எக்ஸ் தளத்தில்…
