வைத்தியசாலையில் காணாமல் போன சிசுவின் சடலம் – உறவினர்கள் குற்றச்சாட்டு!

மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய காவிந்த்யா மதுஷானி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக கடந்த 22 ஆம் திகதி மாத்தறை புதிய மாவட்ட பொது…

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான் !

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று (26) இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கள் மற்றும் தோட்ட…

திலித் – கம்மன்பில – விமல் உருவாக்கும் புதிய அரசியல் கூட்டணி!

‘ஒன்றுபட்ட நாடு – மகிழ்ச்சியான தேசம்’ என்ற தொனிப்பொருளில் அரசியல் கட்சிகள் சிலவும் சிவில் அமைப்புகள் சிலவும் ஒன்றிணைந்து ‘சர்வ ஜன பலய’ என்ற புதிய அரசியல்…

கிளிநொச்சியில் பெண்களுக்கான சிறந்த சுகாதார நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பெண்களுக்கான சிறந்த சுகாதார நிலையத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று திறந்து வைத்தார்.  நாடு முழுவதும் சுகாதாரத் துறை வசதிகளை மேம்படுத்துவதற்கான…

கொழும்பு வெளிவிட்ட மேம்பாலத்திலிருந்து குதித்த இளைஞன் உயிரிழப்பு!

நேற்றிரவு (24) கொழும்பு வெளிவட்ட நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்து உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. நேற்றிரவு 7.00 மணியளவில் கொழும்பு வெளிவட்ட நெடுஞ்சாலையின் 1.2 கிலோமீற்றர்…

மலையகத்துக்கான ரயில்சேவைகள் முடக்கம்!

மரங்கள் மற்றும் பாறைகள் தண்டவாளத்தில் விழுந்து கிடப்பதால், பதுளை மற்றும் அங்கிருந்து புறப்படும் இரவு நேர அஞ்சல் ரயில்கள் மற்றும் மலையகப் பாதையில் செல்லும் சிறப்பு ரயில்கள்…

சீரற்ற காலநிலையினால் கொழும்பின் சில முக்கிய வீதிகள் முடக்கம்!

தற்போதைய காலநிலை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில் இன்று (25) இரவு கொழும்பில் பல வீதிகளை போக்குவரத்துக்காக மூடுவதற்கு…

கொழும்பு-கண்டி பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

பஹல கடுகன்னாவ வீதியில் பாறைகள் மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளதால், கொழும்பு – கண்டி பிரதான வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறு…

அடுத்த 36மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடரும்!

தென்மேற்கு பருவக்காற்று நிலையின் காரணமாக அடுத்த 36 மணித்தியாலங்களில் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன் சமீபத்திய முன்னறிவிப்பில்…

வெசாக் நிகழ்வுகளை காண கொழும்பு நகரிற்கு வருபவர்கள் நகரை மாசுபடுத்த வேண்டாம்! கொழும்பு மாநகர ஆணையாளர் வேண்டுகோள்!

நாளை (23) முதல் வெசாக் நிகழ்வுகளை காண கொழும்பு நகரிற்கு வருகின்றவர்கள் குப்பைகளால் நகரை மாசுபடுத்த வேண்டாம் என கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன வேண்டுகோள்…