நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு! எண்ணெய் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதால் இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட கூடும் என எண்ணெய் விநியோகஸ்தர்கள்…

பதுளை- கொழும்பு பிரதான புகையிரத பாதையில் போக்குவரத்து தடை!

பதுளையில் இருந்து கண்டி மற்றும் கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும் உடரட மெனிகே விரைவு ரயில் உலப்பனை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது….

யுக்திய நடவடிக்கையின் கீழ் மேலும் 785 சந்தேக நபர்கள் கைது!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான யுக்திய நடவடிக்கையின் கீழ், இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் 785 சந்தேகநபர்கள்…

அவலோகிதேஸ்வர என்ற மஹிந்த பிணையில் விடுதலை!

அவலோகிதேஸ்வர போதிசத்வா என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மஹிந்த கொடிதுவாக்குவை பிணையில் விடுவிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. 1மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு…

பேராதனை பல்கலை மாணவர்களின் முயற்சியில் தன்னார்வு உணவகம்

சுத்தமானதும், சுகாதாரமானதுமான உணவு பரிமாறும் உணவகம் ஒன்று பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்களினால் நடாத்திச் செல்லப்படுகின்றது. பல்கலைக்கழக மாணவர்களின் கருத்தின்படி, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில்…

2024ஆம் ஆண்டு தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

2024 ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டின் மூலம் 10 பில்லியன் ரூபாவை தேர்தல்களை நடத்துவதற்காக அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு கொண்டுள்ள வரையறுக்கப்பட்ட நிதி இயலுமையில், 2024…

கெஹலிய ரம்புக்வெல குறித்து நடவடிக்கை எதுவும் இல்லை!

கட்சிப் பொதுச் செயலர் அறிவிப்பு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல விவகாரம் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளதால் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது!,…

மருத்துவர்களுக்கான தட்டுப்பாட்டை குறைக்க புதிய நடவடிக்கை!

நாட்டில் நிலவி வரும் வைத்தியர்களுக்கான தட்டுப்பாட்டை குறைக்கும் விதமாக 1300 வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதம் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட…

போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவன் கைது!

ஐஸ் போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது வட்டுக்கோட்டை பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார். குறித்த பல்கலைக்கழக மாணவன் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கியதாகவும் ,…

தங்காலையில் ஒருவர் வெட்டிக்கொலை!

தங்காலை குடாவெல்ல பகுதியில் கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் 50 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக…