கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சொகுசுக் கப்பல்!
மாலைதீவிலிருந்து ரிவேரா சொகுசு பயணிகள் கப்பலானது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த சொகுசுக் கப்பல் நேற்றையதினம் அதிகாலை 1,090 பயணிகள் மற்றும் 790 பணியாளர்களுடன் இலங்கையை வந்தடைந்துள்ளதாக…
வழமைக்கு திரும்பிய தொடருந்து சேவைகள்!
மலையகத்திற்கான புகையிரத சேவைகள் இன்று அதிகாலை நான்கு மணி முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார். நானுஓயாவிலிருந்து நேற்று கொழும்பு நோக்கி புறப்பட்டு…
இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!
இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகரான இன்று சற்று அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி, மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே…
சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
நாடளாவிய ரீதியில் வைத்திய சாலையின் சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது. இந்த…
மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்ட பிரதான வீதி!
மண்சரிவு காரணமாக சுமார் 7 நாட்களாக தடைப்பட்டிருந்த பதுளை – பண்டாரவளை வீதி, போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி இன்று பிற்பகல் திறக்கப்பட்டதாக பதுளை மாவட்ட…
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இதுவரை இலங்கையில் 6,000 டெங்கு தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதன்படி, 2024 ஜனவரி 15…
வீதியை புணரமைத்து தாருங்கள்: மீசாலை மக்களின் நூதன கோரிக்கை!
தென்மராட்சி – கொடிகாமம் பகுதியில் உள்ள வீதி ஒன்றினை புணரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ள அப்பகுதி மக்கள், புணரமைப்பு பணிகளுக்கு செலவிடக் கோரி ஒரு தொகை பணத்தினையும்…
பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு : மக்களுக்கு எச்சரிக்கை!
நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின்…
சுகாதாரத் துறையின் வேண்டுகோளுக்கு தீர்வு!
இன்று மாலை சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவை சந்தித்து சுகாதார துறையின் கவலைகள் குறித்து கலந்துரையாடி தீர்வுகளை காண உள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க…
877 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது!
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையான, யுக்திய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் மொத்தம் 877…
