மக்களுக்கு அரசு விடுத்த பகிரங்க எச்சரிக்கை!

இலங்கையில் இந்த மாதம் முதல் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது….

வரலாறு காணாத சாதனை படைத்த இலங்கை சுங்கத் திணைக்களம்!

இலங்கை சுங்கத் திணைக்களம் 2023ஆம் ஆண்டுக்கான ஆண்டு வருமானமாக 900 பில்லியன் ரூபாயை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன்படி, கடந்த வருடம் திணைக்களத்தின் மொத்த வருமானமாக 970…

இலங்கையில் உச்சம் தொடும் மரக்கறிகளின் விலை!

நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகளின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் மரக்கறி முற்றாக அழிந்துள்ளதால், விலை மேலும்…

யாழில் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள்!

கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு நடாத்தப்பட்ட தேடுதலில் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது, 500 கிராம் கேரள கஞ்சா, 100 கிராம் ஹெரோயின், 6 போதை…

உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவித்தல்!

நிலவும் சீரற்ற காலநிலையையும் தாண்டி உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் அந்தந்தப் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ…

மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் மாயம்!

லொக்கல்ல ஓயாவில் படகில் மீன்பிடிக்கச் சென்ற இருவரில் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார். காணாமல் போனவர் மீகஹகிவுல, கரமெடிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவராவார்….

மதுபான பிரியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்!

அதிவிசேஷ சாராயம் மற்றும் தென்னஞ் சாராயம் ஆகிய மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு போத்தல் அதிவிசேஷ மற்றும் தென்னஞ் சாராயம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. கலால்…

அஸ்வெசும விண்ணப்பம் தொடர்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை கோருவது ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்….

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா…

யாழில் பாரிய தீ விபத்து – சகோதரர்கள் இருவர் பலி!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்றையதினம் அதிகாலை வேளை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றுள்ளது….