பூஷாவில் உள்ள வெலே சுதாவின் உடல்நிலையை மதிப்பீடு செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான வெலே சுதாவின் உடல்நிலையை உடனடியாக பூஷா சிறைச்சாலைக்குச் சென்று மதிப்பீடு செய்யுமாறு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரிக்கு கொழும்பு மேல்…

நாடளாவிய ரீதியில் இன்று அரச மற்றும் அரச சேவை தொழிற்சங்கங்கள் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன!

பல மாநில மற்றும் பொது சேவை தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பிரச்சாரம் இன்று , பல அரசு நிறுவனங்களுக்கு முன்பாக நடைபெற்று வருகின்றது. இதன்படி, பல…

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்துடன் இடம்பெறவுள்ள முக்கிய கலந்துரையாடல்!

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின்…

கொடிகாமம் 522 ஆவது பிரிகேட் முகாம் முன்பாக மாவீரர்களுக்கு சிவாஜிலிங்கம் தலைமையில் அஞ்சலி!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தின் 522 ஆவது பிரிகேட் முகாம் முன்பாக இன்றைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது….

திலீபனுக்கு நல்லூரில் அஞ்சலி

மாவீரர் நாளான இன்று அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனுக்கு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது….

யாழ்ப்பாணப் பல்கலையில் மாவீரர் நினைவு வளைவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னிட்டு தற்காலிகமான நினைவு வளைவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மாவீரர் வாரம் கடந்த செவ்வாய்கிழமை (21) ஆரம்பமாகிய நிலையில், ஒவ்வொரு நாளும் பல்கலைக்கழகத்தில்…

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக சிவாஜிலிங்கம் குழுவினர் சுடரேற்றி அஞ்சலி

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாவீரர் நாளான இன்று மாவீரர்கள் நினைவாக சுடரேற்றி அஞ்சலி…

அக்கராயன் ஏற்று நீர்ப்பாசனம் மூலம் சிறந்த பலனைப்பெறும் மக்கள்

13 ஆம் நூற்றாண்டில் வன்னிப் பெருநிலப்பரப்பை ஆண்ட அக்கராயன் மன்னனால் கட்டப்பட்டது அக்கராயன் குளமாம். அதனோடு இணைந்த கிராமம் சிறந்த நீர் வளமும் மண்வளமும் கொண்டமைந்தது காணப்படுகின்றது….

மாவீரர் தின நினைவேந்தலுக்கு பொருட்கள் சேகரிப்புக் கூடம்

மாவீரர் தினத்தில் தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் வகையில் நினைவேந்தலுக்குத் தேவையான பொருட்களைச் சேகரிப்பதற்கான கூடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. நினைவேந்தலுக்குத் தேவையான கற்பூரம்,…

சிங்கள இளையோர்களே, நினைவேந்தும் உரித்தை நிலைநாட்டதுணைசெய்யுங்கள்!

நாடாளுமன்றில் சிறீதரன் எம்.பி கோரிக்கை ஈழத்தமிழர்களின் நெடுங்கால மரபுகளின்வழி இம்முறையும், இனிவரும் காலங்களிலும் எமது உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று விளக்கேற்றி, மலர்தூவி, கண்ணீர் சிந்தி, வழிபடுவதன்…