பதுளை வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!
பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் மீது முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தாக்குதல் நடாத்திய சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பதுளை வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை…
காலி சிறைச்சாலையில் கைதிகள் தப்பிக்க முயற்சி- வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம்!
காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் தப்பியோட முயற்சித்த நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்குப் பயந்த குறித்த…
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் நியமனம்!
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக இந்திய தேசிய அணியின் முன்னாள் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் ஆர். ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக…
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் 3 நாட்களுக்கு முன்னர் வெறுமையான தோட்டாக்கள் சில மீட்கப்பட்டதால், வைத்தியர்களின் பாதுகாப்புத்…
விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அவகாசம் நீடிப்பு- விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக…
மத்துகம பகுதியில் நபர் ஒருவர் வெட்டிக் கொலை!
மத்துகம பகுதியில் நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மத்துகம, வோகன்வத்த, மேல் பிரிவு பகுதியில் வசித்து வந்த 41 வயதுடைய நபர்…
ஜேர்மனி மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளிலிருந்து நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மனிதாபிமான உதவியை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஜேர்மனி மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளிலிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு…
சமஷ்டி தீர்வினை வலியுறுத்துவதற்கு தமிழகம் செல்லும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உயர்மட்டக் குழு!
ஒற்றையாட்சி முறைமையை தடுத்து நிறுத்தி, உண்மையான அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஷ்டி தீர்வினை வலியுறுத்துவதற்காகவும், அதற்குத் தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காகவும் தமிழ்த் தேசிய மக்கள்…
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது!
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு நகர மதுவரிப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு…
‘Rebuilding Sri Lanka’ நிதியத்தை ஒரு சட்டரீதியான நிதியமாக நாடாளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்ற வேண்டும்- ஹர்ஷ!
‘Rebuilding Sri Lanka’ நிதியத்தை ஒரு சட்டரீதியான நிதியமாக நாடாளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்து உள்ளார். இந்த விடயம்…
