முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் காலமானார்கள்!

அனுராதபுர மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக் மகேந்திர அதிகாரி மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் எஸ்.சி. முத்துகுமாரண ஆகியோர் காலமானார்கள். ஸ்ரீலங்கா…

நபர் ஒருவரை தாக்கிய சம்பவம்- பொறுப்பதிகாரி இடமாற்றம்!

குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நபரொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்திலிருந்து மாவத்தகம…

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (18) அதிகாலை 2.30 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள…

முல்லைத்தீவு, சாலைக் கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட பெருமளவு கஞ்சா பொதி!

முல்லைத்தீவு, சாலைக் கடற்கரைப் பகுதியில் கடத்துவதற்குத் தயார் நிலையில் இருந்த கஞ்சா பொதிகளைக் கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மீட்டுள்ள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (17) இடம்பெற்றுள்ளது….

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது!

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, எத்தால பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின்…

இன்றைய வானிலை அறிக்கை!

கிழக்கு காற்றலையின் தாக்கத்தின் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும்…

அனர்த்த நிலமையால் பாதிப்படைந்த வீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிப்படைந்த வீடுகளின் எண்ணிக்கை 13,000 ஐ தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைம் (DMC) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 13,781 வீடுகள்…

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மழை நிலைமை தொடர்ந்தும் நீடிக்கும்!

கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடர்ந்தும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக…

சமூக ஊடகங்களில் பரவும் போலி செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு!

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. ‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில்,…

நாளை மற்றும் நாளை மறுதினமும் நாடாளுமன்றம் கூடுகின்றது!

நாளை (18) மற்றும் நாளை மறுதினமும் (19) நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச்செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கோரிக்கைக்கு அமைய, நாடாளுமன்ற நிலையியற்…